• Thu. Apr 25th, 2024

விளையாட்டு

  • Home
  • ஸ்டாலினை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்..!

ஸ்டாலினை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்..!

செஸ்ஒலிம்யாட் போட்டி விளம்பரபடத்திற்காக முதல்வர் ஸ்டாலினை இயக்குகிறார் விக்னேஷ்சிவன்.செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில், இந்த மாத இறுதியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன்…

தோனிக்கு பிறந்தநாள் – 41 அடி உயர கட் அவுட் வைத்த ரசிகர்கள்

கிரிகெட் கேப்டன் தோனிக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு 41 அடி உயர கட் அவுட் வைத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று 41ஆவது பிறந்த நாள் .கேப்டன்ஷிப்பில் தனித்திறமை, உலக அளவில் சிறந்த பினிஷர்…

மதுரையில் சர்வதேச செஸ்பேட்டி பரிசளிப்பு விழா

மதுரையில் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றதுமதுரையில்காளவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 2-வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டிகடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது. இதில் இந்தியா, ரஷியா,…

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை மாமல்லபுரத்தில் வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு மாமல்ல புரம்…

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது என்பதும் இதற்கான பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகின் பல நாடுகளில் இருந்து செஸ் வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின்…

மீண்டும் தங்கம் வென்றார் நீரஜ்சோப்ரா..!

ஃபின்லாந்தில் நடைபெற்று வரும் குர்டேன் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். டிரினிடாட்ரூடொபாகோ வீரர் கேஷோர்ன் வால்காட், கிரெனடாவின் உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஆகியோரை முறியடித்து 86.69 மீட்டர் தூரம் எறிந்து…

கள்ளக்குறிச்சியில் மாபெரும் சதுரங்கப் போட்டி

கள்ளக்குறிச்சியில் 350 பேர் பங்குபெறும் மாபெரும் சதுரங்கப் போட்டி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தேர்வு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அதையொட்டி இன்று 352 மாணவ-மாணவியர்கள்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஹெலிபேடு தளம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னிட்டு மாமல்லபுரத்தில் ஹெலிபேடு தளம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் ஜூலை 28-ந் தேதி தொடங்கும் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி தொடர்ந்து ஆகஸ்ட்டு 10 -ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்களில்…

அடுத்தாண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு
இந்திய அணி தகுதி..!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு ஏற்கனவே 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான 3-வது கட்ட தகுதிச் சுற்றுப் போட்டியின் ‘டி’ பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில்…

கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜ் ஓய்வு அறிவிப்பு

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- ஒவ்வொரு பயணத்தையும் போல இந்த பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. நான் அனைத்து…