• Fri. Apr 26th, 2024

விளையாட்டு

  • Home
  • செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர் போட்டி… இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக வீரர்…

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர் போட்டி… இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழக வீரர்…

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில் முதல் முறையாக இந்தியர் ஒருவர், இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை…

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஏற்பாடுகள் தீவிரம்

இந்தியாவில் முதல்முதலா சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 27ல் துவங்கும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஜூலை 10ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை அருகே மாமல்ல புரத்தில் நடைபெறவிருக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட்…

மகளிருக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று பெண்கள் டி20 சேலன்ஜ் அணிகளை அறிவித்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் முறையே சூப்பர்நோவாஸ், டிரெயில்பிளேசர்ஸ் மற்றும் வெலோசிட்டியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில்…

12 வது தேசிய அளவிலான ஹாக்கிபோட்டிக்கு மதுரை சேவத்டே
பள்ளி மாணவி தேர்வு

தேசிய அளவிலான ஹாக்கிப்போட்டிக்கு மதுரை சேவத்டே பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாப்பாளையத்தில் உள்ள சேவத்டே உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவி ஜோவினாடெஃப்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் மே 11 ம் தேதி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடக்கவிருக்கும்…

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு- ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த நியமனம்

முதல்முறையாக இன்தியாவில் நடைபெறும் செஸ்ஒலிம்பியாட்போட்டி க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் ஆலோசகராக தமிழகத்தைசேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.200 நாடுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக சென்னை மாநகரில் நடைபெறவிருக்கிறது44வது செஸ் ஒலிம்பியாட்…

பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2022

தமிழ் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதாவால் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் துவங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகில் தான் நடித்துள்ள படங்களால் நன்கு அறியப்பட்டவர் நிரோஷா ராதா. 1988-ல் மணிரத்னம்…

அறம் சமூக நல அறக்கட்டைளையின் சார்பாக மாரத்தான் போட்டி

அறம் சமூக நல அறக்கட்டளையின் சார்பாக சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.அறம் சமூக நல அறக்கட்டளையின் 8ம் ஆண்டு துவக்கவிழா மற்றும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இத்தகவலை அறக்கட்டளையின்…

பதக்கங்களை குவித்துவரும் மாதவனின் மகன்!

நடிகர் மாதவனின் மகன் ஒரு நீச்சல் வீரர் என்பதும் அவரது பதக்கங்களை குவித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோபன்ஹேகன் என்ற பகுதியில் நடந்த நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற நடிகர் மாதவன் மகன் வேதாந்த்,…

தமிழரின் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மாபெரும் குத்துச்சண்டை போட்டி!

மதுரவாயலில் சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 4 பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த வீரர்கள் 4 பேர் என மொத்தம் 8 வீரர்கள் களம் கண்டனர். இதில் 1 ரவுண்டிற்கு ஆண்கள் போட்டியில்…

படுதோல்வியடைந்த சி.எஸ்.கே…பெயருக்கு தான் கேப்டனா?

ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியடைந்த நிலையில் அணியின் கேப்டனாக பெயருக்கு தான் ஜடேஜா செயல்பட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.இந்தியாவில் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்…