பதக்கங்களை குவித்துவரும் மாதவனின் மகன்!
நடிகர் மாதவனின் மகன் ஒரு நீச்சல் வீரர் என்பதும் அவரது பதக்கங்களை குவித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோபன்ஹேகன் என்ற பகுதியில் நடந்த நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற நடிகர் மாதவன் மகன் வேதாந்த்,…
தமிழரின் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற மாபெரும் குத்துச்சண்டை போட்டி!
மதுரவாயலில் சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 4 பேர் மற்றும் இலங்கையை சேர்ந்த வீரர்கள் 4 பேர் என மொத்தம் 8 வீரர்கள் களம் கண்டனர். இதில் 1 ரவுண்டிற்கு ஆண்கள் போட்டியில்…
படுதோல்வியடைந்த சி.எஸ்.கே…பெயருக்கு தான் கேப்டனா?
ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியடைந்த நிலையில் அணியின் கேப்டனாக பெயருக்கு தான் ஜடேஜா செயல்பட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.இந்தியாவில் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்…
15 வது ஐ.பி.எல். கிரிக்கெட் இன்று தொடக்கம்..
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை அறிமுகம் ஆவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அதிக தடவை ஐ.பி.எல். கோப்பையை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள்…
கேப்டனாக தோனி நிகழ்த்திய அற்புத சாதனைகள்!
ஐ.பி.எல். கேப்டனாக 150 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரே வீரர், ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன், சிஎஸ்கேயில் பல சாதனைகளையும் படைத்த ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி..! பெரும் வரவேற்பைப் பெற்ற ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ரசிகர்…
32 வயதிலேயே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான ஜெய் ஷாவின் பதவிக்காலம், 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, வங்கதேச கிரிக்கெட் தலைவர் நஸ்முல் ஹசன் பதவியில் இருந்துவந்த நிலையில், அவரது பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தின்…
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை புதுப்பிக்க தமிழக அரசு அனுமதி
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை ரூ. 139 கோடி மதிப்பில் புதுப்பிக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மைதானத்தை புதுப்பிக்கவும், விரிவாக்கம் செய்யும் போதும் மரங்களை வெட்டக்கூடாது, நீர் நிலைகளில் கட்டடம் கட்டக்கூடாது, பொதுமக்கள் பாதிக்கும் விதமாக…
சர்வதேச செஸ் போட்டி…முதல் முறையாக சென்னையில் நடைபெறவுள்ளது..
FIDE செஸ் ஒலிம்பியாட்-2022 சர்வதேச செஸ் போட்டி இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8 வரை நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செஸ் ஒலிம்பியாட்போட்டிகளில் 200 நாடுகளை சேர்ந்த…
கபடி விளையாடி அசத்தும் இந்திய ராணுவ வீரர்கள்..
எல்லை காவல் வீரர்களான, ராணுவ வீரர்கள் ஓய்வு நேரத்தில் கபடி விளையாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடும் வெயில், பனி, கொட்டும் மழைக்கு இடையே எல்லையில் நின்று காவல் காத்து வருகின்றனர் ராணுவ வீரர்கள். அந்த வகையில், இமாச்சலபிரதேசத்தில் உள்ள…
உலகக்கோப்பையில் 4 தங்கம் வென்று இந்தியா அசத்தல்..
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 4 தங்க பதக்கங்களுடன் இந்தியா உலகக்கோப்பையில் முதலிடம் பிடித்து அசத்தல்.எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டித் தொடரில் 60 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீரங்கனைகள் கலந்துகொண்டனர். இதில், 25 மீட்டர் ரேபிட் பயர்…