• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆன்மீகம்

  • Home
  • பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அமாவாசை, பவுர்ணமி,…

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அறநிலை துறை அமைச்சர் பங்கேற்ப்பு, விழாவிற்கு 1000க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் மிகவும் முக்கியமான கோவில்களில் மிகவும் பிரபலமான கோவில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில், இங்கு தமிழகம், கேரளா, கர்நாடாக,…

திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருவண்ணாமலையில் நாளை மறுநாள் (டிச.13) மகாதீபத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.திருவண்ணாமலை மலையில் திடீரென சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில்…

இன்று திருவண்ணாமலை மகாரத தேரோட்டம்

இன்று திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் நடைபெற இருப்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதால், மாட வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.இன்று திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாள் உற்சவத்தையொட்டி, மாட வீதிகளில் மகாரத தேரோட்டம் நடைபெற உள்ளது. மகாரத தேரோட்டத்தை…

அன்ன வாகனத்தில் முருகனும், தெய்வானையும்

ஆறு படைகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் 3 – வது திருநாளில் அன்ன வாகனத்தில் சுப்பிரமணியசுவாமியும்,தெய்வானையும் புறப்பாடு செய்து, மூன்று முக்கிய வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி…

கும்பகோணம் கோவில் யுனெஸ்கோ விருதுக்குத் தேர்வு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் உள்ள 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் யுனெஸ்கோ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துதல், குளங்களைச் சீரமைத்தல், தேர்களை புனரமைத்தல்,…

இன்று சூரசம்ஹாரம் : முருகன் கோவில்களில் குவியும் பக்தர்கள்

கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவிருப்பதால், திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.கந்தசஷ்டி விழாவையொட்டி திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு…

சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில்…

சென்னை அருகே ஒரு புதிய ஆன்மீக நுழைவாயில்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூரில் ஒய்.எஸ்.எஸ் கிரியா என்ற ஆசிரமம் துவங்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரமத்தை ஆன்மீகத் தலைவர், ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி காணொளி மூலமாக நேரலையில் திறந்து வைத்து அக மற்றும் புறக் குழப்பங்களுக்கான பதில்” என்ற தலைப்பில்…

முருகனை ரொம்ப பிடிக்கும் …

ஜப்பானை சேர்ந்த பெண்ணின் இனிமையான தமிழ் அருமை.