• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி

  • Home
  • காரை ஏற்றி கொலை முயற்சி செய்த சம்பவம்..,

காரை ஏற்றி கொலை முயற்சி செய்த சம்பவம்..,

புதுச்சேரி அண்ணா சாலையில் இயங்கும் பிரபலமான பப்பில் கடந்த 14ஆம் தேதி வெளி மாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு மது போதை அதிகமாகவே அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததுடன் தட்டிக் கேட்ட ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது…

காணிக்கையை மூட்டையாக கட்டிச் சென்ற மர்ம நபர்..,

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று திரௌபதி அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். மேலும் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும்…

அம்பேத்கர் 134வது பிறந்தநாளில் மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள்

புரட்சியாளர் சட்ட மாமேதை பி ஆர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை, நிரவி பகுதி கிளாஸ் தெருவில் உள்ள அம்பேத்கர் திருவுரு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் உபகரணங்கள் கொடுத்து அந்த விழாவினை சிறப்பாக…

கோவில் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பிய 5பேர் மீது உரிய நடவடிக்கை

கோவில் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர் மக்கள் திரண்டு வந்தனர். காரைக்கால் மாவட்டம் நிரவி காளியம்மன் கோவில் தெருவில் 160 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் பழமை வாய்ந்த மகிஷாசுரமர்த்தினி காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.…

134 இடைவிடாமல் தவில் மற்றும் நாதஸ்வர இசை வாசிக்கும் உலக சாதனை..,

அரசியலமைப்பு தந்தை டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரிஅரசு கலைமாமணி விருதாளர்கள் சங்கம் சார்பில் 70 தவிலிசை மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்கள் பங்கேற்கும் உலக சாதனை நிகழ்வு,பாகூர் கிராமத்தில் நடைபெற்றது. அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இந்த…

ஆளுநர் மற்றும் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை..,

புதுச்சேரி அரசு சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள்…

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் லட்சுமி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும்…

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள்

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் திருநள்ளாறு தொகுதியில் புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை ஒட்டி, காரைக்காலில் பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை ஒட்டி காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த…

வெடிகுண்டு மிரட்டல்,மோப்பநாயுடன் போலீசார் சோதனை..,

புதுவை கடற்கரை சாலையில் தீயணைப்பு துறை அலுவலகம் உள்ளது.நேற்று தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு தொடர்ந்து பல முறை போன் வந்தது. அதில் பேசிய நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் தாங்களாகவே அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு…