• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி

  • Home
  • தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நாடக விழா..,

தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நாடக விழா..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த A.சூசை ராஜ் கடந்த 2024 ம் ஆண்டு ஜனாதிபதி கையால் நாடக இயக்குநர் விருது பெற்றார்.மத்திய அரசு அவர்களது சொந்த ஊரில் நாடக விழா நடத்த முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக 58 ஆண்டுகளாக…

பள்ளி வாகனங்களை ஆட்சியர் தலைமையில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு..,

காரைக்கால் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு தற்போது நடைபெற்று வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதனிடையே பள்ளி வாகனங்களை போக்குவரத்து அலுவலகத்தில் வைத்து ஆய்வு மேற்கொண்டனர்…

காரைக்காலுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பாஜக மேலிடம் முதலமைச்சருடன் ஆலோசனை..,

புதுச்சேரி மாநில அமைச்சர் நமச்சிவாயம் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ஆற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற நான்காம் கால பூஜையில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரி மாநில மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தங்களது…

ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான பிரம்மோற்சவ விழா..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா மே13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வண்ண…

ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா..,

காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த 02ம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள்…

ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயத்தில் மகோத்சவ பெருவிழா..,

காரைக்காலை அடுத்த வடமறைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மகோத்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகோத்சவ பெருவிழா கடந்த 16-ஆம் தேதி பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு…

ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா..,

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில்…

கொத்தளம் தெரு புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா தேர் பவனி..,

காரைக்கால் மாவட்டத்தின் மையப் பகுதியான கொத்தளம் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொத்தளம் தெரு புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

ஆசியா அளவிலான கராத்தே போட்டியில் 2தங்கப் பதக்கங்களை வென்ற மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் – குணவதி தம்பதிகளின் மகன் ஹர்ஷித்குமார் இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஆசிய அளவிலான 12 வயது உட்பட்ட கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி…

காரைக்கால் பேரளம் ரயில் தடத்தில் பயணிகள் ரயில் இயக்கம்..,