• Fri. May 29th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி

  • Home
  • திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசனம்..,

திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசனம்..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் சனி பகவான் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமை தோரும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர். இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்…

அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி மூட்டை வழங்கிய ஏ.வி.எஸ்.சக்திவேல்பிரபு..,

புதுச்சேரி அரசு சார்பில் மடிக்கணினிகளை வழங்கிய ஜி என் எஸ் ராஜசேகரன்..,

புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்படும் மாணவர்களுக்கான மடிக்கணினிகளை அமைச்சருடன் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் வழங்கினார்.

வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகருக்கு மக்கள் அமோக வரவேற்பு.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணாபூர் கிராமத்தில் கண்ணாபூர் சாலை, மேலத்தெரு, கீழத்தெரு, கண்ணாபூர் பேட் உள்ளிட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலமாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக கண்ணாப்பூர் கிராம…

17 சுவாமிகள் தீர்த்தவாரி பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்..,

காரைக்கால் மாவட்டம் மண்டபத்தூர்  கடற்கரையில் மாசிமகத்தை முன்னிட்டு வரிச்சிக்குடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய பஞ்சமூர்த்திகள், மேலக்காசாகுடி ஸ்ரீவரதராஜ பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீவரதரராஜ பெருமாள், திருவேட்டக்குடி ஸ்ரீ திருமேனியழகர், வரிச்சிக்குடி ஸ்ரீ அகதீஸ்வரர் உள்ளிட்ட 17 சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.…

கல்வி வளாகம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியை காணொளி வாயிலாக திறந்து வைத்த பிரதமர்..,

காரைக்காலில் உள்ள மத்திய அரசின் என்.ஐ.டி கல்லூரியில் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புயல் உள்ளிட்ட மிகப்பெரிய பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட கல்லூரி கல்வி வளாகம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியை பாரத பிரதமர் நரேந்திர மோடி…

ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் மாநாடு துவக்க விழா..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் மாநாடு துவக்க விழாவில் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ…

உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களை வழங்கிய ஜி.என்.எஸ் ராஜசேகரன்..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் பாரதப் பிரதமரின் உஜ்வாலா யோஜனா 3.0 திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் சுமார் 50 பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்களை வழங்கினார். திருநள்ளாறு தொகுதியில் 2.0…

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் கொண்டாட்டம்..,

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாளை காரைக்காலில் அஇஅதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினார்கள். புதிய பேருந்து நிலையம் அருகில் அஇஅதிமுக மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி…

திருநள்ளாறு நளத்தீர்த்தத்தில் ஆடைகளை விடுவது அவமரியாதை செய்யும் செயல்..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற புறநானாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதி கொண்டு அபயஹஸ்த முத்திரையுடன் அருள் பாலிக்கிறார். ஆலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமை…