• Wed. Apr 24th, 2024

அரசியல்

  • Home
  • அண்ணாமலை பகல் கனவு காண்பதாக, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி விமர்சித்துள்ளார்..

அண்ணாமலை பகல் கனவு காண்பதாக, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி விமர்சித்துள்ளார்..

கோவையில் த.மு.மு.க.மத்திய மாவட்டம் சார்பாக குணியமுத்தூர் பகுதியி்ல் சமுதாய ஒற்றுமை இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பாக…

இன்று ஒரே நாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அதிமுக, திமுக, பா.ஜ.க

அதிமுக, திமுக, பாஜக என மூன்று கட்சிகளின் வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.அனைத்து கட்சிகளும் வேடப்hளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் இன்று…

ஓபிஎஸ் பருப்பு இங்கு வேகாது. இராமநாதபுரத்தில் ஆர்பி உதயகுமார் பேட்டி…

இராமநாதபுரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், அன்வராஜா இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். விழாவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம் “எடப்பாடி பழனிச்சாமி தான் அமைச்சராக…

இரண்டு நாட்கள் தேனி தொகுதியில் தங்கி சேவை செய்வேன்-தேனியில் சென்டிமென்ட் ஆக பேசிய உதயநிதி

கொளுத்தும் வெயிலில் தேனியில் கூடியுள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றி. வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உதய சூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை அமோக வெற்றி பெறச்செய்ய வேண்டும். தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றால் மாதம் இரண்டு…

செத்தாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் – கண்ணீர் மல்க பேசிய துரை வைகோ

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சியில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகே கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.…

கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் காவி வேட்டி அணிந்து கொண்டு அலைகிறார்கள்

சிவகங்கையில் அஇஅதிமுக பாராளுமன்ற தேர்தல் பணிமனையை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ முன்னாள் அமைச்சரும் சிவகங்கை தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான ஜி. பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவர், புரட்சி தலைவி படங்களுக்கு மலர் தூவி…

மருத்துவமனையில் அனுமதித்துள்ள ஈரோடு மதிமுக எம்பி-யை பார்த்து திரும்பிய துரை வைகோ.

ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான மதிமுகவை சேர்ந்த கணேஷமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூர்த்தியை…

நாங்கள் சொந்தக் காசில்தான் டீ குடிப்போம் அண்ணாமலை ஆவேசம்

எடப்பாடி பழனிச்சாமி டீ குடிப்பதற்கு கூட யாரிடமாவது பணம் வாங்கித்தான் குடிப்பார் போல எனவும், நாங்கள் டீ குடிப்பது என்றாலும் சொந்தக் காசில் டீ குடிப்போம், இதுதான் எங்களுக்கும், எங்கள் தலைவர்களுக்கும், மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என பா.ஜ.க மாநில தலைவர்…

இந்த முறையாவது இமானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க உதவுவீர்களா? தேவேந்திர குல வேளாளர் சங்கம் வேட்பாளர் நவாஸ்கனியிடம் கோரிக்கை

இந்த முறையாவது இமானுவேல் சேகரன் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு வைக்க உதவுவீர்களா? தேவேந்திர குல வேளாளர் சங்கம் வேட்பாளர் நவாஸ்கனியிடம் கோரிக்கை வைத்தனர். இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக அதன் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம்…

அந்த எண்ணமே எனக்கு இல்லை!

தேர்தலில் போட்டியிடும் எண்ணமே இல்லாமல்தான் இருந்தேன்; ஓ.பி.எஸ்., மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் நான் தேனியில் தான் போட்டியிட வேண்டும் என்று அழைத்தனர் என்று டிடிவி தினகரன் கூறினார்.