• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • மக்களிடம் லாப, நஷ்ட கணக்குகளை அரசு பார்க்க கூடாது சேவையாக தான் செய்ய வேண்டும் ஆர்.பி. உதயகுமார்..,

மக்களிடம் லாப, நஷ்ட கணக்குகளை அரசு பார்க்க கூடாது சேவையாக தான் செய்ய வேண்டும் ஆர்.பி. உதயகுமார்..,

தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 717 மதுபான கடைகளில் மூடுவதாக அறிவித்தது ஆனால் அதன் உண்மை நிலை என்னவென்று நமக்கு தெரியவில்லை.ஆனால் இன்றைக்கு கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிற கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான நெல்லை, சேலம், கடலூர், மும்பை,ஆந்திரா உள்ளிட்ட…

விஜய்க்கு உண்மையாக துணிச்சல் இருந்தால் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?ஆர்.பி. உதயகுமார் ..,

கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் நாயுடு மகாஜன மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான வெ.பாரதி முருகன் வரவேற்புரையாற்றினார்.கழக…

எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை தர வேண்டும் – ஓபிஎஸ்..,

பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு மரியாதை தேவை; கடந்த வாரம் உதயநிதி பேச எழுந்தபோது 4 முறை அமர வைக்கப்பட்டார், இது எந்த வகையில் நியாயம்? எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிக் கொண்டிருக்கும் போதே அமைச்சர் ஆதவ் எழுந்து பேசுகிறார்; அமைச்சர்…

ஜென்சி தலைமுறை விஜய் மீதான நம்பிக்கை குறைய தொடங்கி விட்டதா?ஆர் .பி. உதயகுமார்..,

ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படையான உரிமையை என்பது போராட்டக் களங்கள் தான். அந்தப் போராட்ட களங்களில் விவசாயிகள், படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், வேலைவாய்ப்பு இழந்தவர்களின் உரிமை பாதிக்கப்படுகிற போது, அனைத்து தரப்பு மக்களும் போராட்டக் களம் தான் நமக்கு தீர்வு என்கிற…

ஆர் பி உதயகுமார் சந்தித்து அதிமுகவில் மீண்டும் இணைந்த நிர்வாகி ..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி அதிமுக நிர்வாகியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தக் கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழத்தில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று அதிமுக செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திர…

குரோம்பேட்டையில் 22 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது..,

சென்னை குரோம்பேட்டை அருகே M.I.T மேம்பாலம் கீழ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பிரபல வடமாநில கஞ்சா விற்பனையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்து, 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். குரோம்பேட்டை பகுதியில் உள்ள M.I.Tமேம்பாலம் கீழ் சிலர் கஞ்சா…

3 தமிழர்கள் சுட்டுக்கொலை…சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எடப்பாடி பழனிச்சாமி, சௌமியா உள்ளிட்டோர் கொண்டுவந்துள்ளனர். கர்நாடகாவில் கால்நடைகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று திமுக சார்பில்…

கடந்த 100 நாட்களில் தவெக அரசு சாதித்ததை காட்டிலும் சரிக்கியது தான் அதிகம் -ஆர் .பி உதயகுமார்..,

தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் என்ற வாக்குறுதியுடன் தொடங்கிய இந்த அரசு, இந்த 100 நாட்களில் சந்தித்த சவால்களின் சாதித்தது என்ன? சருக்கியது என்ன?…

தேசிய மகளிர் அணி தலைவர் – வானதி விடுவிப்பு..,

பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சத்தீஸ்கரை சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி என்பவரை பாஜக மேலிடம் நியமனம் செய்திருக்கின்றது.

மேகமலை விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா ….