• Fri. Mar 29th, 2024

அரசியல்

  • Home
  • மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது : தேர்தல் ஆணையம்

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது : தேர்தல் ஆணையம்

திமுக கூட்டணியில் உள்ள மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், அக்கட்சிக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரி பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த…

கோவையில் அரசியல் கட்சிகளை மிரள விட்ட சுயேட்சை வேட்பாளர்

கோவை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் அரசியல் கட்சிகளை மிரள வைக்கும் வகையில், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார்.“முருகா… முருகா…” என பாடல் பாடியபடி துரைசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், பிறந்த…

அதிமுகவுக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கீடு

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.மக்களவைத் தேர்தலில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என ஓபிஎஸ்…

பாஜக நிர்வாகி காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட பணம், பிரதமர் மோடி படம் போட்ட கவர்கள் பறிமுதல்

திருச்சி லால்குடி அருகே திண்டுக்கல் மாவட்ட பாஜகவின் SC பிரிவு தலைவர் ஜெகநாதனின் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.75,860 பணம் மற்றும் பிரதமர் படம் அச்சடிக்கப்பட்ட கவர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தலில் என் வெற்றிக்கான வியூகங்களை மக்கள் தான் அமைத்துள்ளனர் என உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் – அமமுக பொதுச் செயலாளரும் தேனி பாராளுமன்ற வேட்பாளருமான டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு…

மிளகாய் மாலை அணிந்து பிச்சை ஏந்தும் பாத்திரத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்…

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர் இன்று கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவர் கழுத்தில் மிளகாய் மாலை அணிந்தும் கழுத்தில் மிளகாய்களை கட்டி…

39 மக்களவை தொகுதிகளிலும் இன்று வரை 737 பேர் வேட்புமனு தாக்கல்

பசலியான் நசரேத் அவரது இல்லத்தில் வைத்து செய்தியாளர்கள் சந்திப்பு

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத் அவரது இல்லத்தில் வைத்து செய்தியாளர்கள் சந்தித்தார். இந்த சந்திப்பில் தொகுதி மக்கள் மீனவர்கள் உட்பட எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் பாராளுமன்றத்தில் மீனவர்களுக்காக குரல் கொடுத்து பழங்குடியின பட்டியலில் மீனவர்களை சேர்க்க…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 10, 20 ரூபாய் என 25 ஆயிரத்துக்கு நாணயங்களை கொண்டு டெபாசிட் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர்

திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரான் இவர் கடந்த 20ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த…

சுவாமி தோப்பு தலைமை பதியில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம்.

தமிழக சட்டமன்றத்தில் பாஜகவின் தலைவரும், தற்போதைய திருநெல்வேலி நாடாளுமன்ற பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் சாமிதேப்பு அய்யாவின் தலைமை பதியின் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக அதன் ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக…