• Fri. Apr 26th, 2024

அரசியல்

  • Home
  • அண்ணாமலையை பார்த்தால் எல்லோருக்கும் பயம்

அண்ணாமலையை பார்த்தால் எல்லோருக்கும் பயம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்தால் எல்லோரும் பயப்படுகின்றனர் எனபாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி‌.ரவி பேட்டிசிதம்பரத்தில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான் சி.டி‌.ரவி இன்று திருச்சி விமான நிலையத்திற்க்கு வந்தார்.…

சிபிஐயின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது

தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வாகியுள்ளார்.நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் சுதந்திர தின…

ரூபாயின் தனிவழி வைரலாகும் கார்ட்டூன்

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி குறித்த பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யாவின் கார்ட்டூன் வைரலாகி உள்ளது.சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் “நமது நாட்டின் ரூபாய் மதிப்பு தற்போது வீழ்ச்சி…

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்..தமிழக அரசு அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் வீடியோ வெளியிடக்கூடாது என சிபிசிஐடி அறிவுறுத்தியுள்ள நிலையில், தற்போது யூடியூபர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு…

தமிழக முதல்வர் வழியில் உத்தரபிரதேச முதல்வர்

தமிழக முதல்வர் வழியை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பின்பற்றுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.ர க் ஷாபந்தன் பண்டிகை வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பெண்களுக்கு 48 மணி நேர இலவச பேருந்து பயணத்தை…

கழுகுமலை அருகே கிராம பஞ்சாயத்தில் ஜெ.ஜெ.எம். திட்டத்தின் கீழ் முறைகேடு.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் யூனியனுக்கு உட்பட்ட கே. துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா தமிழக உள்ளாட்சி துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறப்படுவதாவது- தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் யூனியன் கே.துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறேன். நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்…

75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு ரூ25க்கு தேசிய கொடி

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் ரூ25க்கு தேசியகொடி விற்பனை செய்யப்படுகிறது.75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தபால் அலுவலகங்களில் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த தேசிய கொடிகள் ரூ25க்கு விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சில்லரையாகவோ…

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சீனா

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சீனா நிதியுதவி அளித்ததாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் புகார் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அதன் உரிமையாளரான வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்…

நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் மோசடி புகார்…

பாஜக கட்சியைசேர்ந்த தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஜெயலட்சுமி மீது கவிஞர் சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இதுக்குறித்த அவரது புகாரில், Snehan Foundation என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை கடந்த 23.12.2015 முதல் நடத்தி…

பிரிட்டன் புதிய பிரதமர் போட்டியில் ரிஷிசுனக்-க்கு அதிகரித்த ஆதரவு

பிரிட்டன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியரான ரிஷிசுனக்க்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதுபிரிட்டன் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷிசுனக்,லிஸிட்ரஸ் இருவரும் உள்ளனர். சமீபத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் லிஸிட்ரஸ்ஸூக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில்…