• Sat. Apr 20th, 2024

அரசியல்

  • Home
  • அமமுக செயற்குழு, பொதுகுழு கூட்டம்.. டிடிவி தினகரன் அறிவிப்பு…

அமமுக செயற்குழு, பொதுகுழு கூட்டம்.. டிடிவி தினகரன் அறிவிப்பு…

அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 15ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறுகிறது என்று டிடிவி தினகரன் அறிவிப்பு. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கழக…

ஓபிஎஸ் சந்தித்த இ.பி.எஸ். ஆதரவாளர்கள்!

அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு கோஷ்டிகள் உருவாகியுள்ள நிலையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் பலர் ஓபிஎஸை சந்தித்துவருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அ.தி.மு.க.வில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓ.பி.எஸ் மறறும் இ.பி.எஸ் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு…

இந்தியாவுக்கு நன்றி – இலங்கை அதிபர் விக்ரமசிங்கே !

இக்கட்டான தருணத்தில் உதவிவரும் இந்தியாவுக்கு நன்றி என இலங்கை அதிபர் விக்ரமசிங்கே பாராளுமன்றத்தில் பேசிய போது தெரிவித்துள்ளார்.இலங்கை பாராளுமன்றத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கையில் இக்கட்டான தருணத்தில் பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா தேவையான உதவிகளை…

விரைவில் இபிஎஸ் வழக்கில் விசாரணை

எடப்பாடி பழனிசாமி மீதான முறைகேடு வழக்கு விரைவில் துவங்கவுள்ளதாக ஆர்.எஸ் .பாரதி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் விசாரிக்கும் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ…

வலிமைமிக்க பேச்சாளர் வைகோ

நாட்டின் வலிமைமிக்க பேச்சாளர் வைகோ என வெங்கையாநாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்வைகோ நாட்டின் வலிமைமிக்க பேச்சாளர் இது இங்குள்ள இளைய,புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வெளிப்படையான செய்தி என வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பாக தனக்கு அளிக்கப்பட்ட…

ஆவின் பாலை நாசர் என்ற பூனை குடிக்கிறது – ஜெயக்குமார்

ஆவின்பாலை நாசர் என்ற பூனை குடிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அமைச்சர் நாசர் குறித்து கிண்டலடித்துள்ளார்.அரை லிட்டர் பால் பாக்கெட்டில் தினமும் 75 மி.லிட்டரை நாசர் என்ற பூனை குடிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய…

சீமான் வாய்க்கொழுப்பை எங்களிடம் காட்டக்கூடாது – ஜெயக்குமார்

சீமான் தனது வாய்ப்கொழுப்பை எங்களிடம் காட்டக்கூடாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கைநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மறைந்த அதிமுக தலைவர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாக…

”மீனவர்களின் பாதுகாப்பில் அலட்சியம்” – இபிஎஸ் கண்டனம்

மீனவர்களின் பாதுகாப்பில் மிக அலட்சியமாக இருப்பதாக திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடல் சீற்றம் மற்றும் கனமழை அடுத்த சில நாட்களுக்கு இருக்கும் என்று இந்திய…

மோடி பக்தர்கள் படிப்பறிவில்லாதவர்கள் -சுப்பிரமணியசுவாமி

மோடி பக்தர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என சுப்பிரமணிய சுவாமி விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மோடியின் பக்தர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என பாஜக எம்.பி.யும் , மூத்த தலைவருமான சுப்பிரமணியசுவாமி விமர்சித்துள்ளார்.இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவதாகக் கூறியவர்கள் தற்போது மந்த…

அமலாக்கத்துறை இயக்குனரா அண்ணாமலை? செந்தில் பாலாஜி கேள்வி

தன்னிச்சையாக செயல்படும் அமலாக்கத்துறை குறித்து பேசும் அண்ணாமலை அதன் இயக்குனரா என அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விரைவில் விசாரணை நடத்தும் . அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது வேறு…