ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி குறித்த பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யாவின் கார்ட்டூன் வைரலாகி உள்ளது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் “நமது நாட்டின் ரூபாய் மதிப்பு தற்போது வீழ்ச்சி அடையவில்லை அது தனக்கான பாதையை தேடிக்கொண்டது.” என்று கூறியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.இந்த நிலையில் பிரபல கார்ட்டூனிஸ்ட் சதீஷ் ஆச்சார்யாவின் இந்த கார்ட்டூன் வைரலாகி வருகிறது.