• Wed. Apr 24th, 2024

அரசியல்

  • Home
  • திண்டுக்கல் சி. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை

திண்டுக்கல் சி. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கழக பொருளாளரும், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு…

ஒரே ஒரு தலைபாகை.. அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரதமர் மோடி..!!

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி வித்தியாசமான தலைப்பாகையுடன் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சுதந்திர தின விழா நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிறகு செங்கோட்டையில்…

கோட்டையில் தேசிய கொடி ஏற்றுகிறார் முதல்வர்

75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றுகிறார்.நாடு முழுவதும் சுதந்திர தினம் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில அரசு பல சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.இன்று காலையில் கோட்டை…

தி.மு.க ஆட்சியில் செயலற்றுக் கிடக்கும் காவல்துறை..,
எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை..!

தி.மு.க ஆட்சியில் காவல்துறை செயலற்றுக் கிடக்கிறது என அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வெளி மாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு வந்து கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் செல்கின்றனர்…

அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் தி.மு.க அரசு..!
கொதிப்பில் அரசு ஊழியர்கள்..!

தமிழக ஆசிரியர் கூட்டணி பணி நிறைவு பாராட்டு விழா, ஜாக்டோ ஜியோ சிறை சென்ற இயக்க உறவுகளுக்கு பாராட்டு விழா மற்றும் இயக்க ஆண்டு விழா என முப்பெரும் விழா திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணி…

அமைதியை விரும்பும் கட்சி பாஜக- அண்ணாமலை

அமைதியை விரும்பும் கட்சி பாஜக என அண்ணாமலை பேட்டி.காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர்.இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும்…

காலனியை திரும்பப் பெற விரும்பினால் பெற்றுக் கொள்ளலாம் : பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட்!!

கார் மீது வீசப்பட்ட காலணி பாதுகாப்பாக உள்ளது என்றும், உரியவர் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்துள்ளார்.காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல்…

வீட்டில் பாக் கொடி ஏற்றி .. அதிர்ச்சி கொடுத்த இளைஞர்

வீட்டில் பாக் கொடியை ஏற்றி அதிரச்சியை ஏற்படுத்திய இளைஞரால் பரபரப்பு .நாட்டின் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் . அதன்படி பலரும் வீடுகளில் கொடி ஏற்றி வருகின்றனர்.…

அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சும்-பாஜகவிலிருந்து விலகிய டாக்டர் சரவணனும்

மதுரையில் அமைச்சர் கார்மீது செருப்ப வீசிய சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகியுள்ளார் .மதுரை திருமங்கலம் அருகேயுள்ள டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில்…

இபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

எடப்பாடியார் மீண்டும் தமிழக முதலமைச்சராக அமர வேண்டி சிவகாசி பள்ளிவாசலில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் சிறப்பு தொழுகை நடத்தினா்.அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தனது 68 வயதை கடந்துள்ள நிலையில்…