• Thu. Apr 25th, 2024

அரசியல்

  • Home
  • தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்கு செலுத்த நாளை கடைசி நாள்

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்கு செலுத்த நாளை கடைசி நாள்

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்கு செலுத்த நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார். ஏப்ரல் 19ம் தேதி…

அப்பாவின் கனவை நனவாக்கிட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் : விஜயபிரபாகரன் பிரச்சாரம்

எனது அப்பாவின் கனவை நனவாக்கிட, எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் பிரச்சாரம் செய்தார்.தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. அரசியல்…

வேங்கை வயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு

வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையிலும், குற்றவாளிகள் யார் என்று இன்னும் தெரியாத நிலையிலும், அக்கிராம மக்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம், இறையூர்…

திண்டுக்கல்லில் தனித்து விடப்பட்ட பாமக வேட்பாளர்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளராகப் போட்டியிடும் திலகபாமாவிற்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகளும், கூட்டணி கட்சிகளும் பிரச்சாரம் செய்ய வராததால், தனி ஆளாக தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர்…

திமுக திருட்டிலும்,பாஜக உருட்டிலும் ஸ்பெசலிஸ்ட்:விந்தியா பிரச்சாரம்

கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கைராமச்சந்திரனை ஆதரித்து நடிகை விந்தியா பேசும் போது, திமுக திருட்டில் ஸ்பெசலிஸ்ட் என்றால் பாஜக உருட்டில் ஸ்பெசலிஸ்ட் என தெரிவித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும்…

பாஜக வேட்பாளர் ஜூம் மீட்டிங்கில் ஆபாச வீடியோ: தமிழிசை ஆவேசம்

தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் தமிழிசைசௌந்தரதாஜன் கலந்து கொண்ட இணையவழி உரையாடலின் போது ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு, தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.தென் சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தனது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு…

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சார நேரம் நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சார நேரத்தை நீட்டித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹ அறிவித்துள்ளார்.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம்…

பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்; சண்முக பாண்டியன் வாக்குறுதி

விருதுநகரில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரின் சகோதரர் சண்முக பாண்டியன், பட்டாசு தொழிலாளர்களின் குறைகளை தரையில் அமர்ந்து கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் தீவிரம்…

பாஜக வேட்பாளர் அண்ணாமலை கிரியேட் செய்வதை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்-முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 38 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என தனியார் அமைப்பு ஒன்று கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ள நிலையில், நான்கு சதவிகித வாக்குகள் மட்டுமே வைத்திருக்கும் பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் என்றும் அண்ணாமலை…

காங்கிரஸ் அறிக்கை ஆக்கபூர்வமானது.., பாஜக அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கை! ஜவாஹிருல்லா பளிச் பேட்டி

2019 ஆம் ஆண்டு பாஜக கூறிய பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 2014 ஆம் ஆண்டு வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை எல்லாம் மீட்டு 15 லட்சம் 20 லட்சம் ரூபாய் வரை இந்தியர்களின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று பாஜகவினர்…