• Mon. May 29th, 2023

அரசியல்

  • Home
  • தமிழ்நாட்டுக்கும் சேர்த்தே உழைப்பேன் ஆந்திர அமைச்சர் ரோஜா அதிரடி..!

தமிழ்நாட்டுக்கும் சேர்த்தே உழைப்பேன் ஆந்திர அமைச்சர் ரோஜா அதிரடி..!

“நான் பிறந்த தாய் வீடான ஆந்திராவிலும், புகுந்த வீடான தமிழ்நாட்டிலும் நான் அமைச்சராக வர வேண்டும் என நினைத்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” ஆந்திரா, தமிழ்நாடு மக்களுக்கும் சேர்த்தே உழைப்பேன் என்று ஆந்திரப் பிரதேசத்தில் அமைச்சராகப் பதவியேற்ற ரோஜா தெரிவித்துள்ளார்.ஆந்திரப்…

குடிமைப் பணி தேர்வெழுதும் மாணவர்களுக்கு அ.தி.மு.க சார்பாக கையேடுகள் வழங்கும் விழா

அ.தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க.சார்பாக குடிமைப்பணி தேர்வெழுதும் மாணவர்களுக்கு புத்தகத்தொகுப்பு மற்றும் கையேடுகள் வழங்கும் விழா இன்று மாலை நடைபெறுகிறது.சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி,எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீச்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கு இணங்க மதுரை திருநகரில் கையேடு வழங்கும் விழா இன்று மாலை நடைபெறுகிறது.தமிழக இளைஞர்களின்…

விருதுநகர் மாவட்டத்தில் 6 இடங்களில் அதிமுக அமைப்பு தேர்தல்

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் முன்னாள் அமைச்சர்கள் விருப்ப மனு வாங்கினர்.விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 6 இடங்களில் நடைபெற்ற அதிமுக அமைப்பு தேர்தலில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் கட்சி நிர்வாகிகளிடம் முன்னாள் அமைச்சர்கள் விருப்ப மனு வாங்கினர். அதிமுக இணை…

பிராசாந்த் கிஷோரின் புதிய வியூகம் 2024 தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு வழிவகுக்குமா?

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார். விரைவில் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்,2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகப் பணி பிரசாந்த் கிஷோர் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.அரசியலை அறிவியல்…

தி.மு.க ஆட்சிக்கு விரைவில் ஆபத்து..,
பகீர் கிளப்பும் டிடிவி தினகரன்..!

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக என்றும், அதன் ஆட்சிக்கு விரைவில் ஆபத்து ஏற்படும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மோடி குறித்து இளையராஜாவின் கருத்துக்கு பதிலளித்த அவர், இளையராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என கூறினார்.திமுக…

சிவகாசியில் அ.தி.மு,க அமைப்பு தேர்தல்..!

இன்றையதினம் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வில், சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள் பதவிக்கான கழக அமைப்பு தேர்தல் சிவகாசி பார்க்ல்ன் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது… சிவகாசி மாநகர பகுதி கழக அமைப்பு தேர்தலுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப…

ஆளும் கட்சியால் நமக்கு எத்தனை பிரச்சனைகள்..,
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரபரப்பு பேச்சு..!

தோல்வி என்பது அதிமுக புதிதல்ல என்றும் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்து அதிமுக வரலாறு படைக்கும் என்றும், ஆளும் கட்சியால் நமக்கு எத்தனை பிரச்சனைகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி…

அதிமுக அரசின் திட்டத்தை ரத்து செய்யும் திமுக அரசை கண்டித்து தீர்மானம்..!

தாலிக்கு தங்கம், அம்மா மகளிர் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்யும் திமுக அரசை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி…

ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாள் இனி சமத்துவ நாள்: முதலமைச்சர் அறிவிப்பு

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்ச்ர் மு.க.ஸ்டாலின்,” அண்ணல் அம்பேத்கர்…

பா.ஜ.,வின் உண்மை கண்டறியும் குழுவில் புதிதாக இணையும் வானதி, குஷ்பு

மேற்குவங்கத்தில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், உண்மை கண்டறியும் 5 பேர் குழுவை பா.ஜ., அமைத்துள்ளது. அக்குழுவில் தமிழகத்தை சேர்ந்த குஷ்பு, பா.ஜ., எம்எல்ஏ வானதி சீனிவாசன் இடம்பெற்றுள்ளனர்.மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்காலி பகுதியைச்…