• Fri. Apr 26th, 2024

அரசியல்

  • Home
  • ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு

தி.மு.க.ஆட்சி அமைத்த பிறகு என்னவெல்லாம் சொன்னார்களோ அதற்கு மாறாக நடந்து கொண்டிருப்பதாக, ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய ஹைதர் அலி.., வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய முஸ்லிம்…

விஜய்வசந்த் ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய்வசந்த் ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக தாழாக்குடி ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டக் செயற்குழு உறுப்பினர்…

திருப்பத்தூரில் பாஜக கொடியை எரித்த பாமக நிர்வாகி

திருப்பத்தூரில் பாமக நிர்வாகி ஒருவர், பாஜகவினர் மீதுள்ள அதிருப்தியால், பாஜக கொடியை தீயிட்டு கொளுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரியில் வசித்து வருபவர் மதன்ராஜ். இவர் தன்னுடைய முகநூலில் 2 வீடியோக்களை…

ஓபிஎஸ் இன்று பிரச்சார நிலவரம்

இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மாலை 6.00 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக…

கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த பாடுபடுவேன்-அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் உறுதி

நரிக்குடி ஒன்றியத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த பாடுபடுவேன். இராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் உறுதி அளித்துள்ளார். நரிக்குடி பகுதியில் குடிநீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்ய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்…

நரிக்குடியில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெய பெருமாள் நரிக்குடி பகுதியில சுற்றுப் பயணம் செய்து வாக்காளர்களிடம் ஒட்டு சேகரித்தார். வேட்பாளர் மற்றும் அவரோடு வருகை தந்த அதிமுக நிரிவாகிகள் வாகனங்களை பறக்கும் படைக்கும் பணியினர் அதிரடி சோதனை…

ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள்-ஜே.பி.நட்டா பேச்சு

ஊழலற்ற தமிழகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் குறிக்கோள் – பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாரிவேந்தர் ஆதரித்து பிஜேபி தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக…

சிவகங்கை தொகுதியில் வினோத போட்டி-ப.சிதம்பரம் பேட்டி

சிவகங்கை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கிராமப்புற மக்கள் வரை பேசுகிறார்கள். ஆனால் பாஜகவின் தேர்தல் அறிக்கை மூன்று மணி நேரத்தில் சிதைந்து போனது என்று கூறினார். செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம்.., மேலும், பாஜகவினர்…

வாக்கு பதிவு இயந்திரத்தில் வரிசை எண் 3 வது பொத்தானை அழுத்த சொல்லி “கை”சின்னத்தில் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் 17,18_வார்டு பகுதியில் இன்று மாலை (ஏப்ரல்-16)ம் தேதி மாலை. தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்னும் 24_மணி நேரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கன்னியாகுமரி பேரூராட்சி 17-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் தாமஸ்…