எடப்பாடி பழனிச்சாமி பிரதமராவார்- சிவகாசியில் பிரேமலதா சூளுரை!
அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று எடப்பாடி பழனிச்சாமிபிரதமரா வார் என பிரேமலதா விஜயகாந்த் சூளுரை- தன் கணவர் விஜயகாந்த் மறைந்த சோகத்தை உள்ளடக்கி உங்களிடையே பேசுகிறேன் என உருக்கம்… விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய…
தங்கம்தமிழ்ச்செல்வன் பேமிலி கிட்ட கவனமா இருங்க!
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி குறித்து பாலிமர் நியூஸ், தந்தி டிவி, நியூஸ் தமிழ் டிவி, நியூஸ்7 டிவி ஆகியவற்றின் லோகோவை பயன்படுத்தி போலியாக வீடியோ மற்றும் போட்டோக்களுடன் கூடிய கார்டுகளை பயன்படுத்தி போலி செய்திகளை உருவாக்கி சமூக…
அழகர் அணை திட்டம் நிறைவேற்றப்படும் : பிரேமலதா பேச்சு
அனைவரும் கூட்டணி தர்மத்துடன் செயல்பட்டு தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமியை வெற்றி பெற வைக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி…
பலாப்பழத்தை மறந்து விடாதீர்கள் ஓபிஎஸ் வேண்டுகோள்
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செல்வநாயகபுரம், கீரனூர், மணலூர் கிழக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
விருதுநகர் பொருட்களுக்கு புவிசார் குறியீடு: ராதிகா சரத்குமார் பேச்சு
விருதுநகர் மாவட்டத்தில் விளையும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று விருதுநகரின் ஊரகப்பகுதிகளான பெரியபேராலி,சின்ன பேராலி,பாண்டியன்நகர்,ரோசல்பட்டி உள்ளிட்ட…
லைட்டர்களுக்கு தடை, கடன்கள் வட்டியுடன் தள்ளுபடி: திருச்சி சிவா பேச்சு
விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திருச்சி சிவா, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சீன தயாரிப்பு லைட்டர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம்…
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்துக்கு ஆதரவாக லீபுரம் ஊராட்சி பகுதிகளில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட வட்டக்கோட்டை, ஆமணக்கன்விளை, கிருஷ்ணன்புதூர், ஆரோக்கியபுரம், லீபுரம், கல்லுவிளை, மெஞ்ஞானபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.கலப்பை…
கையும் களவுமாக பிடித்த பாஜகவினர்.., பரபரத்த விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம்
விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்ப்பட்டது. விருதுநகர் தந்திமரத் தெருவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டை பதிவு செய்த…
ஓபிஎஸ் முதுகுளத்தூரில் தீவிரவாக்கு சேகரிப்பு
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளுந்துறை, திருவரங்கம், சாம்பகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.