• Fri. Mar 29th, 2024

தேசிய செய்திகள்

  • Home
  • கனமழையால் டெல்லியில் உருவான திடீர் வாட்டர் ஃபால்ஸ்!

கனமழையால் டெல்லியில் உருவான திடீர் வாட்டர் ஃபால்ஸ்!

டெல்லியில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் டெல்லியில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், டெல்லியில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, நீண்ட…

புதுச்சேரியில் ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரியில் செப்.15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் அவ்வப்போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு நேற்றுடன் …

இந்திய வரலாற்றிலேயே முதன் முறை .. ரயில்வே அதிரடி !

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக 194 கிலோமீட்டர் தூரம் கொண்ட நீள் வட்ட ரயில் பாதை திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருவள்ளுர், ஆவடி வழியாக மீண்டும் கடற்கரையை சென்றடையும்…

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ஊரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது சர்வதேச விமான…

தேசிய ஊட்டச்சத்து வாரம்

உணவால், ஒரு தலைமுறையையே வலிமையானதாக மாற்ற முடியும். இதை வலியுறுத்தியே, இந்தியாவில் ஒவ்லொரு வருடமும், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தின் (1-ந் தேதி முதன் 7-ந் தேதி வரை) தேசிய ஊட்டச்சத்து வாரம் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட 149.2…

மைசூரில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டு பலாத்காரம்… தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது..!

கடந்த 24-ந்தேதியன்று, கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா பகுதியில், காதலனுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனும் பயங்கரமாக தாக்கப்பட்டார். இந்த கூட்டு பலாத்கார சம்பவம்…

உங்களுக்கு மட்டும் எங்க இருந்து காசு வருது – பாஜகவை சாடும் ராகுல்

பாஜகவின் வருமானம் 50 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், மக்களின் வருமானம் உயரவில்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், கடந்த 2019-20 தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருமானம் 50%…

அதென்ன பிஎச் …

உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் பதிவு செய்வதை தவிர்க்க பிஎச் பதிவெண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய வாகன பதிவில் பிஎச் (BH Bharat series) என தொடங்கும் பதிவெண்ணை…

இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.36 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.26 கோடியை தாண்டியது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்பு கடந்த சில…

இந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் இப்படியா?.. அச்சத்தில் மத்திய அரசு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அடுக்கு தடுப்பு நடவடிக்கைகளை கையாளுமாறு கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் அதிவேகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் 32,801 ஆக…