• Tue. Apr 23rd, 2024

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 286: ”ஊசல் ஒண் குழை உடை வாய்த்தன்ன,அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரிகல் அறை வரிக்கும் புல்லென் குன்றம்சென்றோர் மன்ற் செலீஇயர் என் உயிர்” என,புனை இழை நெகிழ விம்மி, நொந்து நொந்துஇனைதல் ஆன்றிசின் ஆயிழை! நினையின்நட்டோர் ஆக்கம்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 285: அரவு இரை தேரும் ஆர் இருள் நடு நாள்இரவின் வருதல் அன்றியும் – உரவுக் கணைவன் கைக் கானவன் வெஞ் சிலை வணக்கி,உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு,மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட, வேட்டு வலம் படுத்த…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 284: ”புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்”, நெஞ்சம்,”செல்லல் தீர்கம்; செல்வாம்” என்னும்:”செய்வினை முடியாது எவ்வம் செய்தல்எய்யாமையோடு இளிவு தலைத்தரும்” என,உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,”சிறிது நனி விரையல்” என்னும்:…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 283: ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்றகண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,இன்னை ஆகுதல் தகுமோ – ஓங்கு திரை முந்நீர் மீமிசைப்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 282: தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் கிளவியின் தணியின், நன்றுமன்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 281: மாசு இல் மரத்த பலி உண் காக்கைவளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் விடக்குடைப் பெருஞ் சோறு,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 280: ‘கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமைபுலவாய்’ என்றி – தோழி! – புலவேன் பழன யாமைப் பாசடைப் புறத்து,கழனி காவலர்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 279: வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு பொருத யானைப் புட்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 278: படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ,பொன்னின் அன்ன தாது படு பல் மலர்சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்கழிச்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 277: கொடியை; வாழி – தும்பி! – இந் நோய்படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;மெய்யே கருமை அன்றியும், செவ்வன்அறிவும் கரிதோ – அறனிலோய்! – நினக்கே?மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை நுண் முள் வேலித்…