• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒதுக்கிய வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி

ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒதுக்கிய வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி

கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு ஒதுக்கிய வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்ய அகாடமி விருதுகள் பெற்று தமிழுக்கு…

குறுந்தொகைப் பாடல் 10:

யாயா கியளே விழவுமுத லாட்டிபயறுபோ லிணர பைந்தாது படீஇயர்உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்காஞ்சி யூரன் கொடுமைகரந்தன ளாகலின் நாணிய வருமே. பாடியவர்: ஓரம்போகியார்திணை: மருதம் பாடலின் பின்னணி:பரத்தையோடு தொடர்பு காரணமாகத் தலைவியைப் பிரிந்து வாழ்ந்த தலைவன், இப்பொழுது தலைவியைக் காண வருகிறான்.…

குறுந்தொகைப் பாடல் 9:

யாயா கியளே மாஅ யோளேமடைமாண் செப்பில் தமிய வைகியபெய்யாப் பூவின் மெய்சா யினளேபாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்தண்ணந் துறைவன் கொடுமைநம்மு னாணிக் கரப்பா டும்மே. பாடியவர்: கயமனார்திணை: நெய்தல் பாடலின் பின்னணி: பரத்தையிடமிருந்து…

குறுந்தொகைப் பாடல் 8:

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்பழன வாளை கதூஉ மூரன்எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்கையும் காலும் தூக்கத் தூக்கும்ஆடிப் பாவை போலமேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே பாடியவர்: ஆலங்குடி வங்கனார்திணை: மருதம் பாடலின் பின்னணி:ஒரு தலைவன் தன் மனைவியைவிட்டுச் சிலகாலம் ஒரு பரத்தையோடு…

குறுந்தொகைப் பாடல் 7:

வில்லோன் காலன கழலே தொடியோள்மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்யார்கொல் அளியர் தாமே ஆரியர்கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கிவாகை வெண்ணெற் றொலிக்கும்வேய்பயில் அழுவம் முன்னி யோரே. பாடியவர்: பெரும்பதுமனார்திணை : பாலைபாடலின் பின்னணி: ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம்…

குறுந்தொகைப் பாடல் 6:

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்தினிதடங் கினரே மாக்கண் முனிவின்றுநனந்தலை யுலகமுந் துஞ்சும்ஓஒர்யான் மன்ற துஞ்சா தேனே. பாடியவர்: பதுமனார்திணை: நெய்தல் விளக்கம் :தலைவன் திருமணச் செலவுக்குப் பொருளீட்டப் பிரிந்தான். அந்தப் பிரிவைத் தலைவியால் தாங்கமுடிவியவில்லை. தலைவி தோழியிடம் கூறுகிறாள். பொருள்;“இருட்டை உடையது…

குறுந்தொகைப் பாடல் 5:

பாடியவர் : நரிவெரூ உத்தலையார்திணை: நெய்தல் பொருள்:

இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது… கவிஞர் வைரமுத்து நழுவல்!

“இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது” என சீமான் குறித்த கேள்விக்கு கவிஞர் வைரமுத்து பதிலளித்தார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து…

சென்னையில் நிறைவுபெற்றது அறிவுத் திருவிழா: ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்தாண்டு ரூ.20 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான 48-வது…

குறுந்தொகைப் பாடல் 4:

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சேஇமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கிஅமைதற் கமைந்தநங் காதலர்அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. பாடியவர்: காமஞ்சேர் குளத்தார்.திணை: நெய்தல் பொருள்:என் நெஞ்சம் வருந்துகிறது. என் நெஞ்சம் வருந்துகிறது. இமைகளைச் சுடும் சூடான என் கண்ணீரைத் துடைத்து, எனக்கு ஆதரவாக…