• Thu. Jun 8th, 2023

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 107:உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்ப்பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்கொடிறு போல் காய வால் இணர்ப் பாலைசெல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்சென்ற…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 106: அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொளஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாதுஅசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்குஉயவினென் சென்று யான் உள் நோய் உரைப்பமறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்ஞாழல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 105: முளி கொடி வலந்த முள் அரை இலவத்துஒளிர் சினை அதிர வீசி விளிபடவௌ; வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்கடு நடை யானை கன்றொடு வருந்தநெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்அருஞ் சுரக் கவலைய என்னாய்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 104: பூம் பொறி உழுவைப் பேழ் வாய் ஏற்றைதேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினேதுறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்ததொண்டகச் சிறு பறைப் பாணி அயலதுபைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்ஆர் கலி வெற்பன்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 103:ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்சிறியிலை வேம்பின் பெரிய கொன்றுகடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின்களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்துபால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்பசி அட முடங்கிய பைங் கட்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 102: கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளிஅஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டுநின் குறை முடித்த பின்றை என் குறைசெய்தல் வேண்டுமால் கை தொழுது இரப்பல்பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டுநின் கிளை மருங்கின்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 101:முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்சுற்றிய பிணர சூழ் கழி இறவின்கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிபுன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனிஇனிதுமன் அளிதோ தானே…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 100: உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்உகிர்மாரிக் கொக்கின் கூரல் அன்னகுண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்வான் கோல் எல் வளை வெளவிய பூசல்சினவிய முகத்து, ”சினவாது சென்று, நின்மனையோட்கு உரைப்பல்”…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 99: உள்ளுதொறும் நகுவேன் தோழி! வள்உகிர்மாரிக் கொக்கின் கூரல் அன்னகுண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்வான் கோல் எல் வளை வெளவிய பூசல்சினவிய முகத்து, ”சினவாது சென்று, நின்மனையோட்கு உரைப்பல்”…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 99: ”நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்தாம் வரத் தெளித்த பருவம் காண்வரஇதுவோ?” என்றிசின்-மடந்தை! மதி இன்று,மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழைபொறுத்தல் செல்லாது…