• Fri. Apr 26th, 2024

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 296: என் ஆவதுகொல்? தோழி! மன்னர்வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்தபொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப,புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்ஏ கல் மீமிசை மேதக மலரும், 5பிரிந்தோர் இரங்கும் அரும்…

நற்றிணைப் பாடல் 295:

முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்,புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள்,அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை,வேறு பல் நாட்டுக் கால் தர வந்த,பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை,கலி மடைக் கள்ளின் சாடி…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 294: நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்,”எம்மொடு வருதியோ, பொம்மல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 293: மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து,விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல், பெரு விதுப்புறுகமாதோ – எம்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 292: நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்தபசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்,யாணர் வைப்பின், கானம் என்னாய்;களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை . . . .…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 291: நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல்நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகுகுப்பை வெண் மணல் ஏறி, அரைசர்ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும்,தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு, நீயும்,கண்டாங்கு உரையாய்; கொண்மோ…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 290: வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே!நீயே பெரு நலத்தையே; அவனே,”நெடு நீர்ப் பொய்கை…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 289: அம்ம வாழி, தோழி! காதலர்,நிலம் புடைபெயர்வதாயினும், கூறியசொல் புடைபெயர்தலோ இலNர் வானம்நளி கடல் முகந்து, செறிதக இருளி,கனை பெயல் பொழிந்து, கடுங் குரல் பயிற்றி,கார் செய்து, என் உழையதுவே; ஆயிடை,கொல்லைக் கோவலர் எல்லி மாட்டியபெரு மர ஒடியல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 288: அருவி ஆர்க்கும் அணங்குடை நெடுங் கோட்டுஞாங்கர், இள வெயில் உணீஇய, ஓங்கு சினைப்பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்குன்ற நாடன் பிரிவின் சென்று,நல் நுதல் பரந்த பசலை கண்டு, அன்னைசெம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇ,கட்டின் கேட்கும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 287: ”விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி,பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்த்நல் எயிலுடையோர் உடையம்” என்னும்பெருந் தகை மறவன் போல கொடுங் கழிப்பாசடை நெய்தற் பனி நீர்ச் சேர்ப்பன்,நாம முதலை நடுங்கு பகை அஞ்சான்,காமம் பெருமையின்,…