• Fri. Apr 19th, 2024

india

  • Home
  • அயோத்தி ராமர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!

அயோத்தி ராமர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில், பக்தர்கள் இன்று முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது.உலக முழுவதும் உள்ள ராம பக்தர்கள் மட்டுமின்றி இந்துக்களுக்கு மறக்க முடியாத நாளாக நேற்றைய தினம் அமைந்தது.…

இந்தியா – இலங்கை இடையே கடல்பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு..!

இந்தியா – இலங்கை இடையே 23கி.மீ நீளமுள்ள கடல் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சுற்றுலாவையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மற்றொரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.…

மெக்சிகோவிலும் இன்று ராமர் கோவில் பிரதிஷ்டை..!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மெக்சிகோ நாட்டிலும் முதல் ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற இன்றைய தினத்திலேயே மெக்சிகோவின் குரேடாரோ மாகாணத்தில் முதல் ராமர் கோவில் திறக்கப்பட்டு பிராண பிரதிஷ்டை நடந்துள்ளது. இதில்…

அயோத்தியில் நகைக்கடைக்காரரின் அசத்தல் தயாரிப்பு..!

அயோத்தியில் நகைக்கடைக்காரர் ஒருவர் ராமர் கோவில் மாதிரியிலேயே தங்க மோதிரத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.அயோத்தியில் 2000 கோடி ரூபாயில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜைகள் செய்து ராமர் கோயிலை…

அயோத்தி ராமர் கோவிலில் மறைந்திருக்கும் அதிசயங்கள்..!

இன்று அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், 3ஆயிரம் விவிஐபிக்கள் உள்ளிட்ட 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உருவில் இருக்கும் பாலராமர் சிலைக்கு இன்று பிரான பிரதிஷ்டை செய்யப்படும் நிலையில், இந்தக் கோவிலில்…

விழுந்து நொறுங்கியது இந்திய விமானம் அல்ல..!

ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கியது இந்திய விமானம் அல்ல என ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவிற்கு பயணிகளுடன் இந்திய விமானம் சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது, ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தில்…

ராமர் கோவில் என்பது சாமானிய மக்களின் 500 ஆண்டு போராட்டத்தின் வெற்றி – சத்குரு!

“அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலானது சாமானிய மக்களின் 500 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி” என சத்குரு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சாமானிய மக்கள் கடந்த 500 ஆண்டுகளாக போராடி…

75 வது குடியரசு தினம் – தேசிய கொடியை கம்பீரமாக பறக்க விட புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு

நம் இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடக உள்ளது. இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும். அதே போல குடியரசு தினம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26…

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகளில், தங்கம் வென்ற வாழைப்பழ வியாபாரியின் குழந்தைகள்

ஸ்டூடண்ட் ஒலிம்பிக் அசோசியேசன் சார்பில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் ஆறு மாநிலங்களில் இருந்து ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடினார் கள் இதில் தமிழ்நாடு சார்பில் சிவகங்கை மாவட்டம்…

ஏப்ரல் 1 முதல் வங்கிகளுக்கு புதிய விதிகள் அமல்..!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள வங்கிகள் அல்லது என்பிஎப்சியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தவறினால் அபராதம் விதிக்கும் புதிய விதிகள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள…