• Fri. Apr 26th, 2024

india

  • Home
  • முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதி

முடக்கப்பட்ட காங்கிரஸ் வங்கி கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதி

வருமானவரித்துறை அதிகாரிகளால் இன்று காலை முடக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் மீண்டும் செயல்பட வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தற்காலிகமாக அனுமதி வழங்கி உள்ளது.காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் இன்று காலை திடீரென வருமான வரித்துறை அதிகாரிகளால் முடக்கப்பட்டது. வருமான…

பின்னடைவைச் சந்திக்கும் இண்டியா கூட்டணி

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் ஏற்கெனவே இருவர் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக்அப்துல்லா தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், இண்டியா கூட்டணி மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.ஜம்மு காஷ்மீர் தேர்தல் மற்றும்…

பிப்.23ல் தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னை வருகை

விரைவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் சென்னை வருகை தருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர் தமிழகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.பிப்.24, 25 தேதிகளில் அரசியல் கட்சிகள், காவல்துறை…

தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டம் ரத்து

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கும் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க…

அபுதாபியில் பாரத் மார்ட் வணிக மையம் தொடக்கம்

வளைகுடா நாடான அபுதாபியில் பாரத் மார்ட் வணிக மையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்துள்ளார். இந்திய ஏற்றுமதியாளர்கள் தங்களது பல்வேறு வகையான தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த இது ஓர் ஒருங்கிணைந்த வர்த்தக தளமாக செயல்படும் எனத்…

துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கப் பதக்கங்கள்

ஸ்பெயினில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிருக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த இஷா அனில் தக்சலேஇ ஆடவருக்கான போட்டியில் உமாமகேஷ்மதீனன் இருவரும் தங்கப்பதக்கங்கள் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.ஜூனியர் உலகக் கோப்பை…

நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்

நாடாளுமன்றத்தில் இந்தியநாட்டின் பொருளாதார நிலை குறித்தும், பொது நிதி நிலைமை குறித்தும் முழுமையாக விவரிக்கும் வகையில், 54 பக்கம் உள்ள வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு, 2ஜி அலைக்கற்றை முறைகேடு, சாரதா…

ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை : ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களை மாற்றாமல் பழைய நிலையிலே தொடரும் என்று அறிவித்துள்ளது. அறிக்கை விகிதம் 6.5 சதவீதமாக தொடர்வதாக தெரியவந்துள்ளது. இந்த…

போலி வேலைவாய்ப்பு : எச்சரிக்கும் எஸ்.பி.ஐ

போலி வேலைவாய்ப்பு மோசடிகளைத் தவிர்க்குமாறு எஸ்.பி.ஐ வங்கி எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கியுள்ளது. நீங்களும் பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தால், வங்கியின் இந்த சமீபத்திய அப்டேட்டைப்…

காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக வெளியீடு

அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்திய மருத்துவத்துறையில் ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன்…