• Thu. Apr 25th, 2024

india

  • Home
  • ஆகஸ்ட் 25 மும்பையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கூட்டம்..!

ஆகஸ்ட் 25 மும்பையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கூட்டம்..!

மும்பையில் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.பாஜக.வுக்கு எதிராக நாடாளுமன்றத் தேர்தலில் பலமான கூட்டணி அமைக்கக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. பீகார் தலைநகர் பாட்னாவில் இதற்கான…

நீதிமன்றங்களில் அம்பேத்கர் படங்களை அகற்றும் ஆணைக்கு கண்டனம்..!

இந்திய அரசியல் சட்டத்தின் “தந்தை” என போற்றப்படும் முனைவர் அம்பேத்கர் படம் நீதி மன்றங்களில் இருந்து அகற்றும் ஆணைக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் வைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கி தந்த,…

ஜூலை 20ல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ள நிலையில், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 20ஆம் தேதி நடைnபுறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளை படிப்பதற்கு 12…

இன்று முதல் ரேஷன் கடைகளில் கொள்முதல் விலைக்கு பருப்பு, தக்காளி விற்பனை

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் கொள்முதல் விலைக்கு பருப்பு, தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி உள்ளிட்ட…

மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி 22 மாநிலங்களுக்கு விடுவிப்பு..!

தமிழகம் உள்பட 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதித்தொகை ரூபாய் 7,532 கோடியை விடுவித்துள்ளது.இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தற்போது நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையின் பயன்பாட்டுச்…

கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய ஹெச்.டி.எப்.சி வங்கி..!

ஹெச்.டி.எப்.சி வங்கி மீண்டும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.ஹெச்.டி.எப்.சி வங்கி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக மாறியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கடனுக்கான வட்டி விகிதத்தை ஹெச்.டி.எப்.சி வங்கி உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும்…

தக்காளி விலை உயர்வு எதிரொலி.., மெக்டொனால்ட் உணவு நிறுவனத்தில் தக்காளிக்கு தடை..!

தக்காளி விலை உயர்வு எதிரொலியால் மெக்டெனால்ட் என்கிற உணவு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு தக்காளியைப் பயன்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளது.பிரபலமான உணவு நிறுவனமான மெக்டொனால்ட் இனி தங்கள் உணவுகளில் தக்காளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மெக்டொனால்ட்…

வன மகோத்சவத்தை முன்னிட்டு.., காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக மரம் நடும் திருவிழா..!

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.இந்தியா முழுவதும் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும்…

செல்ஃபி பிரியர்களுக்கு ரயில்வே துறையின் எச்சரிக்கை..!

இந்தியா முழுவதும் செல்ஃபி மோகம் ஆனது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் மட்டுமல்லாமல் வயதானவர்களும் இந்த செல்பி மோகத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அருவிக்கு பக்கத்தில் நின்று செல்பி எடுப்பது, தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுப்பது என்று எந்தவித…

பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது.இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ எம் எஸ் மொர்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை நேற்று ஏவி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக…