• Thu. Apr 25th, 2024

india

  • Home
  • தாஜ்மஹாலில் பார்வைக்கு வைக்கப்பட்ட ஐசிசி உலகக்கோப்பை..!

தாஜ்மஹாலில் பார்வைக்கு வைக்கப்பட்ட ஐசிசி உலகக்கோப்பை..!

இந்தியாவில் இந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில், அந்தப் போட்டிக்கான வெற்றிக் கோப்பையை மக்களின் பார்வையிடும் வகையில், சுற்றுலாத்தலமான தாஜ்மஹாலில் வைக்கப்பட்டுள்ளது.ஐசிசி உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது. மற்ற நாடுகளுடன்…

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு..!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றார். அதன்படி தற்போது நகரங்களில் இருக்கும் சொந்த வீடு இல்லாத நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான திட்டங்களை அரசு விரைவில் தொடங்கும் என்று…

விஜய்வசந்த் எம். பி, தேசிய கொடியை ஏற்றினார்…

இந்தியாவின் 77_வது சுதந்திர தின விழாவில் குமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம். பி, தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட நவீன்குமார், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ்…

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு வங்கி விடுமுறை..!

2012 முதல், ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம்…

இந்திய எலும்பியல் சங்கத்தால் (IOA) ஏற்பாடு செய்யப்பட்டு, 2012 முதல், ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடாந்திர நிகழ்வு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 6 வரை ஒருவார கால…

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் சாதனை…

ஜெர்மனி நாட்டில் நடந்த உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் சாதனை… ஜெர்மனி நாட்டில் உலக அளவில் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள்…

6 மாநிலங்கள், 60,000+ வீரர்கள் பங்கேற்கும் ‘ஈஷா கிராமோத்சவம்’ – 55 லட்சம் பரிசு தொகை ..,

இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ள ‘ஈஷா கிராமோத்சவம்’ இந்தாண்டு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கணைகளுக்கு ஒட்டு மொத்தமாக 55 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பில் பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளன.…

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரரான சிறுவன்..!

உலக செஸ் கூட்டமைப்பு (FIDE) லைவ் ரேட்டிங்கில், 11.9 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.2006ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் குகேஷ். 7 வயது முதலே செஸ் விளையாட…

நெல்லைக்கு வந்தேபாரத் ரயில் விரைவில் இயக்கம்..!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

ஐ-போனுக்காக குழந்தையை விற்ற பெற்றோர்..!

மேற்கு வங்க மாநிலத்தில், ஐ-போன் வாங்குவதற்காக 10 மாத குழந்தையை பெற்றோரே விற்பனை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஷதி, ஜெயதேவ் என்கிற தம்பதி 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையை…