• Thu. May 9th, 2024

india

  • Home
  • மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி 22 மாநிலங்களுக்கு விடுவிப்பு..!

மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி 22 மாநிலங்களுக்கு விடுவிப்பு..!

தமிழகம் உள்பட 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதித்தொகை ரூபாய் 7,532 கோடியை விடுவித்துள்ளது.இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தற்போது நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையின் பயன்பாட்டுச்…

கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய ஹெச்.டி.எப்.சி வங்கி..!

ஹெச்.டி.எப்.சி வங்கி மீண்டும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது வங்கி வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.ஹெச்.டி.எப்.சி வங்கி இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக மாறியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே கடனுக்கான வட்டி விகிதத்தை ஹெச்.டி.எப்.சி வங்கி உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும்…

தக்காளி விலை உயர்வு எதிரொலி.., மெக்டொனால்ட் உணவு நிறுவனத்தில் தக்காளிக்கு தடை..!

தக்காளி விலை உயர்வு எதிரொலியால் மெக்டெனால்ட் என்கிற உணவு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு தக்காளியைப் பயன்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளது.பிரபலமான உணவு நிறுவனமான மெக்டொனால்ட் இனி தங்கள் உணவுகளில் தக்காளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மெக்டொனால்ட்…

வன மகோத்சவத்தை முன்னிட்டு.., காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக மரம் நடும் திருவிழா..!

வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.இந்தியா முழுவதும் சுற்றுக்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும்…

செல்ஃபி பிரியர்களுக்கு ரயில்வே துறையின் எச்சரிக்கை..!

இந்தியா முழுவதும் செல்ஃபி மோகம் ஆனது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் மட்டுமல்லாமல் வயதானவர்களும் இந்த செல்பி மோகத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அருவிக்கு பக்கத்தில் நின்று செல்பி எடுப்பது, தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுப்பது என்று எந்தவித…

பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி..!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது.இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ எம் எஸ் மொர்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை நேற்று ஏவி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இதில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக…

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யார்..?

கர்நாடாகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மே 18 அன்று ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.கர்நாடகா அமைச்சரவை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடக முதலமைச்சர் மே 18ஆம் தேதி பதவி ஏற்கிறார். அன்றைய தினம்…

ஐடி ரெய்டு’ பிபிசி அளித்த விளக்கம்

டெல்லி , மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக ஐடி ரெய்டு நடந்த நிலையில் இதுகுறித்து பிபிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.பிரதமர் மோடி குறித்து பிபிசி செய்தி நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் ஆவணபடம் வெளியிட்டது.அதனை ஒன்றிய…

தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாதபடி தேர்வு படிவம்.., அஞ்சல் துறை செயலாளருக்கு சு. வெங்கடேசன் எம். பி கடிதம்!

ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு ஆளாவது நடந்தேறுகிறது. ஒரு வார காலமாக அஞ்சல் துறை நியமனங்களில் இந்த அலைக்கழிப்பு இருந்து வருகிறது. ஜனவரி 27 முதல் ஆன் லைன் விண்ணப்பங்கள்…

இன்று 5 வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இது அவர் தாக்கல் செய்யும் 5 வது படஜெட் ஆகும்.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை…