• Fri. Apr 26th, 2024

india

  • Home
  • இலங்கைத் தமிழ்ப்பெண் இந்தியா விசா மூலம் இலங்கை செல்ல முயற்சி குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை…

இலங்கைத் தமிழ்ப்பெண் இந்தியா விசா மூலம் இலங்கை செல்ல முயற்சி குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை…

இலங்கை மத்திய மாகாணத்தை சேர்ந்த லூவராகினிய மாவட்டம் தளவாய்க் கிளை என்ற பகுதியைச் சேர்ந்த உமாவதி (வயது 35). இவர் தற்போது மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆறாவது தெருவில் கணவர் பிரதாப் குமாருடன் வசித்து வருகிறார். இங்கிருந்து ஆதார் அட்டை மற்றும்…

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இரு அணிகளும் முதன்முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில்…

விநாயகர் சிலை அமைக்கும் பணி தீவிரம்..!

நாடு முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.அந்தவகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஓமிப்போர், கிளப்பாக்கம், மற்றும் அய்யூர் அகரம், அய்யங்கோவில்பட்டு,…

சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு… இன்று முதல் அமல்..!

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று முதல் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படுகிறது.அதன்படி தமிழ்நாட்டில் 1118 ரூபாய்க்கு விற்பனையான வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை 200…

டில்லியில் ஜி20 மாநாடு பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு..!

டில்லியில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தலைநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனோசியா தலைநகர் பாலி…

கேரளாவில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி தொடக்கம்..!

இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவுப் பள்ளி கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முதல் VI பள்ளி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆசிரியர் மற்றும் மாணவர் கல்வி முறைக்கு இது அச்சுறுத்தலாக இருக்குமா என்பது குறித்து பார்ப்போம்.செயற்கை நுண்ணறிவு (VI) தொழில்நுட்பத்தின்…

சந்திராயன் – 3 வெற்றி… பெருமிதத்தில் திட்டஇயக்குநரின் தந்தை..!

சந்திராயன் – 3 நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளதை யடுத்து, திட்டஇயக்குநரின் தந்தை என் மகன் பெயருக்கு ஏற்றார் போல் உலகிற்கே வீரனாகத் திகழ்கிறார் என்று பெருமைப்படுவது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான்…

சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, விஜய்வசந்த் எம். பி பாராட்டு

இந்தியாவின் விண்வெளி ஆதிக்கத்தை உறுதி செய்யும் வகையில் சந்திராயன்3 விக்ரம் லேண்டர் நிலாவில் கால் பதிந்துள்ளது. இது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் நாள். அரை நூற்றாண்டிற்கு மேலாக இந்திய விண்வெளி சாதனைகளை நிகழ்த்தி வரும் ISRO விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.…

சந்திராயான்-3 தரையிறங்கும் வெற்றியை அதிநவீன தொலை நோக்கியுடன் நேரலையில் கண்டு மகிழ்ந்த நேரு நினைவுக் கல்லூரி மாணவர்கள்..,

சந்திராயான்-3 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் ஜூலை 14, 2023 மதியம் 2:35 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-எல்.வி.எம் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக ஐந்து முறை உந்துவிசை அளிக்கப்பட்டு ஆகஸ்ட் 1ல் நிலவின் சுற்றுப் பாதையில் நுழைந்தது. அதன் பிறகு…

10,000 ராணுவ வீரர்களுக்கு சக்திவாய்ந்த ஹத யோகா பயிற்சியை கற்றுக் கொடுக்கும் ஈஷா!

ஹத யோகா பயிற்சி 9 மாநிலங்களில் 23 இடங்களில் நடைபெறுகிறது. 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய படை பிரிவும், ஈஷாவும் இணைந்து நடத்தும் ராணுவ வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி வகுப்புகள் அன்று (ஆக.15) தொடங்கியது.…