அடுத்த தலைமுறை வாழ்வதற்கே தகுதி இல்லாத இடமாக பூமி மாறிவிடும் புவியியல்பேராசிரியர் முதுமுனைவர்- அழகுராஜா பழனிச்சாமி
பொதுவாக நாம் இப்போது வாழ்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பே கிராமம் நகரம் புறநகர் என்ற நிலையில் அறிந்து கொண்டுள்ளோம். இந்த வகைப்பாடு என்பது பொருளாதார மற்றும் அடிப்படையாகக் கொண்டு புரிந்து உணர்கிறோம் இதில் முக்கியமாக ஆடம்பரமான நாகரீகமான வாழ்வு என்பது நகரங்களில்…
எஸ்பிஐ வங்கியின் புதிய சாதனை
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான ஸ்டேட்பேங்க் ஆஃப் புதிய சாதனையை படைத்துள்ளது.பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ சந்தை மதிப்பு இன்று ரூ.5 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் இந்த சாதனையை செய்யும் 7 வது நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது…
5ஆம் நாளை எட்டிய பாரத ஒற்றுமை யாத்திரை!!
பாரத ஒற்றுமை யாத்திரை இன்று 5ஆம் நாளை எட்டியுள்ளது. கேரள, திருவனந்தபுரம் தொடங்கிய இந்த யாத்திரை கஜகூட்டம் பகுதியில் இன்று நிறைவடையும் என கூறப்படுகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்களில்…
பிரதமர் மோடி பெற்ற பரிசு பொருட்கள் ஏலம்
பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறை பிரபலங்கள் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அந்த பரிசு பொருட்கள் அவ்வப்போது ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன.டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் இந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரத்யேக…
காங்கிரஸ் தலைவர் தேர்தல்- வாக்காளர் பட்டியல் 20-ந் தேதி வெளியிட முடிவு
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் பிரதிநிதிகள் பட்டியல் வருகிற 20-ந் தேதி வெளியிடப்படும் என தகவல்காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோர் 17-ந்தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் வருகிற 24-ந் தேதி முதல்…
இன்று ஒரு நாள் நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு!!
இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை அடுத்து இன்று நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, ராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராணி…
ஆனந்த சதுர்த்தியில் லால்பாக் ராஜா கணபதி தரிசனத்திற்கு தடை..
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பல பொது இடங்கள், கோவில்கள், தெருக்களில் பெரிய பெரிய அளவில், வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையில் மிகவும் பிரசித்தி…
இனி கார் பின்சீட்டில் அமர்வோருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்..
இந்தியாவில் வாகன விபத்தில் 1.73 லட்சம் பேர் கடந்த ஆண்டில் உயிரிழந்துள்ளதாக சமீபத்தில் ஒரு ஆய்வில் தகவல் வெளியானது. இதுகுறித்து, நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 10-ல் 7 இந்தியர்கள் காரில் பின் இருக்கையில் அமர்ந்து…
இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… சந்திரசேகரராவ்
பாஜக அல்லாத அரசு அமைந்தால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் பேச்சு2024ல் பாஜக அல்லாத அரசு அமைந்தால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.…
இந்தியாவின் இளம் பெண் மேயருக்கு திருமணம்
இந்தியாவின் இளம் பெண் மேயரான கேரளாவை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.கேரளாவில் கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் இளம்…