ஜூன் 19-ல் அறிவியல், கலை கல்லூரிகள் திறக்கப்படும்
அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19-ம் தேதி மீண்டும் திறக்கப்பட திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் வெயில் காலம் தொடங்கி, மக்களை சுட்டெரித்து வருகிறது.இந்த நிலையில் பள்ளிகள் முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி, மாணவர்களுக்கு…
ரோட்டரி பவுண்டேஷன் மூலம் 400 மில்லியன் டாலர் சேவை திட்டங்களுக்கு உதவப்படும்
ரோட்டரி உலகத் தலைவர் கார்டன் மெக்கினலி பேட்டி ரோட்டரி பவுண்டேஷன் மூலம் 400 மில்லியன் டாலர் தொகை பல சேவை திட்டங்களுக்கு செயற்படுத்தப்பட உள்ளது என்று ரோட்டரி உலகத் தலைவர் கார்டன் மெக்கினலி கூறினார்.இது பற்றிய விவரம் வருமாறு. சர்வதேச ரோட்டரி…
அமைச்சர் பிடிஆர் பேசியதாக கசிந்துள்ள பரபரப்பு ஆடியோ!
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வலம் வரும் ஆடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுக தலைமையிலான அரசில் நிதியமைச்சராக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். பரம்பரை பணக்காரரான பிடிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு…
அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பலி
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அரசு பேருந்து ஓட்டுனர் பாண்டி என்பவர் ஓட்டி வந்துள்ளார் அப்பொழுது திருப்பரங்குன்றம் சன்னதி தெரு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பிறகு பேருந்து சென்று கொண்டிருந்தது…
ஆண்டிபட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் சார்பில் வேர்களை விழுதுகளாக்குவோம் தலைப்பில்…
மதுரையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் பகுப்பாய்வு குறித்த மாநாடு
மதுரையில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் – தரமுறைகள் பூர்த்தி செய்யாமை மற்றும் விளைவுகளின் பகுப்பாய்வு குறித்த ஒரு நாள் மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்திய தர நிர்ணய அமைவனம், மதுரை பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் உரிமதாரர்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு பணியாளர்களுக்கு தரமுறைகள்…
மஞ்சூரில் ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் இன்கோ தேயிலை தொழிற்சாலை முன்பு தமிழ்நாடு அரசு 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேர வேலையாக உயர்த்தி தொழிற்சாலை தொழிலாளர்கள் சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியதை ரத்து செய்ய கோரி தமிழ்நாடெங்கும்…
நாகர்கோவில் அருகே மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இளங்கடை , மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளி, புதுத்தெருவில் ஆண்கள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில்…
ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக,பாமக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்ட ம்
ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் நிதி முழுவதும் திமுக கவுன்சிலர்கள் சிலர் மட்டும் பிரித்துக் கொண்டதை கண்டித்து அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் தமிழக அரசு நகராட்சி அதிகாரிகள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு உள்ளிருப்பு போராட்டத்தில்…
எதிர்ப்புகளுக்கிடையே வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா நிறைவேற்றம்
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா திமுக கூட்டணிக்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் நிறைவேறியது.தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட…