• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • என்.ஐ.ஏ அதிகாரிகள் அதரடி சோதனையில் 10 மாநிலங்களில் 44 பேர் கைது..!

என்.ஐ.ஏ அதிகாரிகள் அதரடி சோதனையில் 10 மாநிலங்களில் 44 பேர் கைது..!

என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 10 மாநிலங்களில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஊடுருவுவதாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகாரை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ நேற்று பல்வேறு…

தமிழகத்தில் வாகனங்களுக்கான வரி உயர்வு அரசாணை வெளியீடு..!

ஒபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர் பிச்சைக்கனி அதிமுகவில் இணைந்தார்..!

ஒ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளரான பிச்சைக்கனி சற்றுமுன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒ.பன்னீர்செல்வத்தின் மகனான ஓ.ப.ரவீந்திரநாத் வெற்றிக்கு இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. சமீபத்தில் அதிமுக கட்சிக்கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,…

உசிலம்பட்டியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ..!

உசிலம்பட்டி சந்தை பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து உசிலம்பட்டி எம்எல்ஏ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுமதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது…

தூத்துக்குடியில் நவ.18ல் உள்ளூர் விடுமுறை..!

வருகிற நவம்பர் 18ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டிவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா வரும் 13ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து, கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம்…

நிரம்பும் வைகை அணை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால், கரையோரம் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்து வருவதால் மூளை வைகையாறு, போடி கொட்டக்குடியாரு, முல்லைப் பெரியார் உள்ளிட்ட…

சென்னையில் நாளை மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை..!

சென்னையில் நாளை காலை 9.30மணிக்கு மக்களவைத் தேர்தல் குறித்து, தென்மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.அடுத்தாண்டு நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்அந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், மக்களவை தேர்தலை தொடர்ந்து சென்னையில்…

எழும்பூர் – நெல்லை இடையே வந்தேபாரத் ரயில் அறிவிப்பு..!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூர் – நெல்லை இடையே வந்தேபாரத் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தீபாவளி பண்டிகையையொட்டி, நகர்ப்புறங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே…

மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரி பங்கீடு விடுவிப்பு..!

நவம்பர் மாதத்துக்கான மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரி பங்கீடு ரூபாய் 72ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.மாநிலங்களுக்கு உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி, முக்கிய திட்டங்களுக்கு செலவிடுதல் போன்றவற்றுக்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது. ஒரு நிதியாண்டில் மத்திய அரசு…

நவம்பர் 10ல் மகளிர் உரிமைத்தொகை கணக்கில் வரவு வைக்கப்படும் : தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை கலைவாணர் அரங்கில் நவம்பர் 10ஆம் தேதி மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தின் இரண்டாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கும், ஏற்கனவே உரிமைத்தொகை பெறும் குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம்…