• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தமிழகத்தில் இனி வீடு வீடாக மருத்துவபரிசோதனை..!

தமிழகத்தில் இனி வீடு வீடாக மருத்துவபரிசோதனை..!

தமிழகத்தில் இனி வீடு வீடாக சொன்று மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் தினம் தோறும் ஏராளமான மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.…

உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்பணர்வு பிரச்சாரம்..!

உசிலம்பட்டி நகர் காவல் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு திருட்டு குற்றம் குறித்து ஆட்டோவில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் துறையின் சார்பில் நகர் பகுதிகளில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் ஆட்டோவில்…

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேஷ்டிகள் அபேஷ்..! அதிகாரிகளிடம் போலீஸ் தீவிர விசாரணை… Breaking News

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடக்கு தாலுகாவில் உட்பட்ட கிரசரில் வரும் பொங்கலுக்காக வைக்கப்பட்ட சேலை வேஷ்டிகள் வைக்கப்பட்டது. இதில் 12500 வேஷ்டிகள் காணவில்லை. இது சம்பந்தமாக வடக்கு தாலுகாவில் உள்ள தாசில்தார் மற்றும் அங்கு பணி புரியும் அதிகாரிகள் அனைவரிடமும்…

இரும்பு பைப் ஏற்றி வந்த லாரியில் மலைப்பாம்பு…

கொச்சியில் இருந்து ஆந்திராவுக்கு இரும்பு பைப்பை குமார் என்பவர் லாரியில் ஏற்றி சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு எட்டிமடை பைபாஸ் அருகே அந்த வாகனத்தை நிறுத்திய போது, அந்த பகுதியில் ஒரு மலைப்பாம்பு இரும்பு பைப்பில் ஏறியது. இன்று காலை…

குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்.., அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் தாமதம் குறித்து செய்திகள் வெளியான நிலையில் தமிழக நிதித்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையின்…

சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு..!

சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சத்தீஸ்கர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 40 லட்சம் பேர் வாக்களிக்க…

ஓ.பி.எஸ். தரப்புக்கு அதிமுக கொடியை பயன்படுத்த தடை..!

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக கொடி, அலுவலக முகவரியை பயன்படுத்த தடை, என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியதையடுத்து முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மிசோரத்தில் வாக்களிக்காமல் சென்ற முதலமைச்சர்..!

மிசோரத்தில் 40 சட்டமன்றத்தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் வாக்காளிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று (நவ.07) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில்,…

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்த தமிழக அரசு..!

வரும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலிடம் கோரிக்கை…

தீபாவளி பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடு விதித்த காவல்துறை..!

தீபாவளி பண்டிகையின் போது சீன பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், பட்டாசுகளை வெடிப்பதில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.தீபாவளி பண்டிகையின்போது சீன பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி, பாதுகாப்பான முறையில் பட்டாசுகள்…