• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அமெரிக்க துணை அதிபர் தீபாவளி வாழ்த்து..!

அமெரிக்க துணை அதிபர் தீபாவளி வாழ்த்து..!

அமெரிக்க துணை அதிபர் ஹமலாஹாரீஸ் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.வாஷிங்டனில் அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300-க்கும் அதிகமான…

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

இன்று சித்திரை ஆட்டத் திருநாளை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.சபரிமலை கோவிலுக்கு மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் 426…

டெல்லியில் செயற்கை மழைக்கு அரசு ஆலோசனை..!

டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கலாமா என அம்மாநில அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.காற்று மாசால் டெல்லி நகர் கடுமையாகத் தவித்து மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அரசு காற்று மாசைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உச்சநீதிமன்றமும் மாசு தடுப்பில்…

குற்றப்பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏ.க்களைக் கண்காணிக்க.., வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம்..!

குற்றப்பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏ.க்களைக் கண்காணிக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.தற்போது குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கும் நிலை உள்ளது. அந்தத் தடையை ஆயுள் முழுவதும் நீட்டிக்குமாறும், எம்பிக்கள், எம்எல்ஏக்கள்…

சபாநாயகர் அப்பாவு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஒதுக்குவது தொடர்பாக, டிச.12ஆம் தேதிக்குள் சபாநாயகர் அப்பாவு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தமிழக சட்டப் பேரவையில் எதிர்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கில்…

தீபாவளிக்குப் பிறகு பருவமழை தீவிரமடையும்… வானிலை ஆய்வு மையம்..!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தீபாவளிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.முன்னதாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த…

ஆதரவற்றோர் தீபாவளி கொண்டாட்டம்..!

தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்ட் 26-வது ஆண்டு விழாவும், 11-வது தீபாவளி நலத்திட்ட விழாவும் ஆதரவற்றோர், நலிந்தோர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், திருநங்கைகள் உட்பட 250 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் விழா நிலையூர் ஆதினம் ஸ்ரீ ல ஸ்ரீ…

திருநங்கைகளுக்கு புத்தாடை வழங்கிய நடிகர் கார்த்திக் ரசிகர்கள்….

நடிகர் கார்த்தி வித்தியாசமான ஜானர்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 25 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அந்த அளவிற்கு தன்னுடைய கேரியரை நிதானமாக கையாண்டு வருகிறார். ஆயினும் கடந்த ஆண்டில் மட்டுமே இவரது…

ராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பது குறித்து..எடப்பாடியார் கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்காமல் இருப்பது ஏன்..,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 எண்ணெய்க் கிணறு அனுமதி குறித்து எடப்பாடியார் எழுப்பிய கேள்விக்கு இதுவரை முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? கையெழுத்து போட நாடகம் போடுகிறாரா? எதிர்க்கட்சிகளின் குரலுக்கு பதில் சொல்லாமல் சர்வாதிகாரி போல முதலமைச்சர் நடக்கலாமா? என முன்னாள் அமைச்சர்,…

ஊழியர்களுக்கு செக் வைத்த விப்ரோ நிறுவனம்..!

விப்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 3நாட்களில் விடுமுறை முடிந்து அலுவலகத்திற்கு வரவேண்டும் எனவும், அப்படி வரவில்லையென்றால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள மெயிலில், கலப்பின வேலை…