எடப்பாடி சொத்தை காப்பாத்திக் கொள்ள திமுக விடம் ஐக்கியமாகி விட்டார் அமைச்சர் சி.டி.நிர்மல்குமார்..,
தமிழகம் முழுவதும் அலை அலையாய் தமிழக வெற்றிக் கழகத்தில் தான் இணைகிறார்கள், அரசியல் எதிர்காலம் உள்ள கட்சி தவெக தான் , மற்ற கட்சி காரர்கள் எல்லாம் மணல் குவாரி, கல்குவாரி எடுத்து வருமானம் ஒட்டுரமாதிரி இருந்திருப்பாங்க , தவெக அப்படி…
சட்டமன்றம் வீர விளையாட்டு போல் நடக்கிறது சட்டமன்றமாக தெரியவில்லை விளையாட்டு மன்றமாக உள்ளது-சீனிவாசன் பேட்டி..,
செக் இழுத்த செம்மல் வ உ சி சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் – திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே வ உ சி சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று 05.09.26 மாலை அணிவித்து மரியாதை…
சோழவந்தானில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா..,
சுதந்திரப் போராட்ட தியாகி வ உ. சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து…
ஒவ்வொரு இந்து குடும்பத்திலும் 2 முதல் 3 குழந்தைகள் இருக்க வேண்டும்- மிலிந்த் பரண்டே பேட்டி..,
சென்னை விமான நிலையத்தில் விஸ்வ இந்து பரிஷத் அகில உலக அமைப்பாளர் மிலிந்த் பரண்டே செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது, அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மறைந்த…
வெடிவிபத்தில் மருந்து கலவை செய்த தொழிலாளி ஒருவர் பலி..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஒத்தையால் கிராமத்தில் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்த ஜெயசக்தி மற்றும் செல்வமாரி என்பவர்களுக்கு சொந்தமான சின்னத்தம்பி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு…
கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை..,
திமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் முறைகேடு…
கிருஷ்ண ஜெயந்தி விழா முன்னிட்டு மாட்டுவண்டி எல்லைப் பந்தயம்..,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா ஓணாங்குடி பதினோறாம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு எல்கைப் பந்தயம் நடைபெற்றது. போட்டியை ஓனாங்குடி கிராமப் பொதுமக்களும் இளைஞர்களும் ஒன்று சேர்ந்து போட்டியைத் துவக்கி வைத்தனர். இப்போட்டியில் சிவகங்கை, மானாமதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்குடி…
அடிப்படை வசதிகள் இல்லாத சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மையப் பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து இந்தப் பள்ளியில் ஆறாம்…
அவனியாபுரம் பகுதியில் பெய்த மழையினால் மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழப்பு..!
மதுரை அவனியாபுரம் யாதவா தெரு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயம் செய்து வரும் இவர், மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக மாட்டு வண்டியில் மதுரை–திருப்பரங்குன்றம் சாலை உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். மதுரையில் மாலை நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த…
புதுக்கோட்டையில் அமைச்சர் முகமது பர்வேஸ் பேட்டி..,
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் பட்ஜெட்டின் மானிய கோரிக்கையில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐடிஐ மாணவர்களுக்கு…








