• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுபுதுச்சேரியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும் தமிழ்வேந்தன் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக வேட்பாளர்…

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு அமல்

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை முதல் 20ஆம் தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மற்றும்…

அயோத்தியில் ராம நவமி கொண்டாட்டம்

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலராமர் கோவிலில் முதல் ராம நவமி கொண்டாட்டம் கோலகலமாக நடைபெற்று வருகிறது.உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின் கொண்டாடப்படும் முதல் ராமநவமி விழா என்பதால், அயோத்தி நகரம் மீண்டும்…

இன்று ராம நவமி : ஆஞ்சநேயர் ஆலயங்களில் குவிந்த பக்தர்கள்

இன்று ராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதால், காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.இன்று ராம நவமி விழாவையொட்டி, நாடு முழுவதுமே பக்தர்கள் ஆஞ்சநேயர் கோவில்களிலும், ராமர் ஆலயங்களிலும் அதிகாலை…

மக்களவைத் தேர்தல் எதிரொலி : டாஸ்மாக் இன்று முதல் 5 நாட்கள் விடுமுறை

மக்களவைத் தேர்தலின் எதிரொலியாக டாஸ்மாக் கடைகள் 17 முதல் 19 வரை மூன்று நாட்களும், ஏப்ரல் 21 மகாவீர்ஜெயந்தி மற்றும் மே 1 உழைப்பாளர் தினம் என மொத்தம் 5 நாட்கள் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஏப்ரல் 17ம் தேதி…

இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், இன்று மாலை 6.00 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக…

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, கோவை, சென்னை அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி, சின்னசேலம், சங்ககிரி ஆகிய 7 பிளாண்ட்களிலும் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை தொடங்கி உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சை பாரத் பிளாண்ட்டிற்கு உட்பட்ட பகுதிகளில் சிலிண்டர்…

தென்காசியில் பூமியை குளிர வைக்கும் மழை

உசிலம்பட்டியில் கடைகளை அடைத்து போராட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதிய பேருந்து நிலைய கட்டமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்க நகராட்சி மற்றும் ஊராட்சி…

கெஜ்ரிவால் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் வரும் 24ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய…