• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வெள்ளாஞ்சார் கிராமத்தில் கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கலைச் சிற்பங்கள் கண்டெடுப்பு…

வெள்ளாஞ்சார் கிராமத்தில் கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கலைச் சிற்பங்கள் கண்டெடுப்பு…

அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் கா. காளிதாஸ் பேராசிரியர் க. மணிவண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை அன்னவாசல் ஒன்றியம் வெள்ளாஞ்சார்கிராமத்தில் வரலாற்றுக் கள ஆய்வு மேற்கொண்டனர்.…

மதுரைமேற்கு மண்டல அலுவலகத்தில் கவுன்சிலர்களின் குழு கூட்டம்..,

திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில்கவுன்சிலர்களின் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி ஆணையாளர் குமரன் தலைமை தாங்கினார் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மன்றகூட்டம் 10.30 மணிக்கு தொடங்கும் என்று…

ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளி இயங்கி வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணசாமி சர்வதேச பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவா கொண்டாடப்பட்ட.து. விழாவின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் தலைவர் ராஜு, பள்ளி தாளாளர் முத்துக்குமார் ஆகியோர்…

பிரதமர் விஜய்யா? பிரதமர் ராகுலா? என்று குழாய் அடி சண்டை போல உள்ளது-ஆர் .பி‌ உதயகுமார்..,

இன்றைய நாள் முக்கிய நாள் கடமையை செய், பலனை எதிர்பாராத என்று இந்த உலகத்திற்கு உழைப்பதற்கு கற்றுக் கொடுத்து , பகவத் கீதையை நமக்கு வேத புத்தகமாக தந்திருக்கிற பகவான் கிருஷ்ணர் ஜெயந்தியின் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த நாளில் எல்லோரும் எல்லாமும்…

ஹரிஷ்மா பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மானகசேரி கிராமத்தில் சந்தனப்பாண்டி என்பவருக்கு சொந்தமான ஹரிஷ்மா பட்டாசு ஆலையில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை வெடி மருந்து கலவை செய்த போது ஏற்பட்ட வேதியல் மாற்றத்தால் திடீரென வெடி…

‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி. பியூலா மஜிஷ் தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இத்திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் எஸ்.வி. சேகர், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி,நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி,…

வி.ஏ.ஓ. யாசியாபானுவை கைது செய்த லஞ்சஒழிப்பு போலீசார்..,

மதுரை திருநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மதுமித்ரன் 33. ஐ.டி. ஊழியர். கடந்தாண்டு அப்பகுதியில் தன் பெயரிலும், மனைவி புஷ்பலதா 28, பெயரிலும் இரு மனைகளை வாங்கி, பத்திரப்பதிவு செய்தார். ஆனால் மனைவி பெயரில் மட்டுமே பட்டா வழங்கப்பட்டது. தன் பெயரில்…

நவீன வசதியுடன் சட்டமன்றம், தலைமைச் செயலகம் …முதல்வர் விஜய் அறிவிப்பு!

1200 கோடியில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும் – முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன…

பூட்டிய உணவக சமையலறைக்குள் அரிய பாம்பு..!

கோவை, நஞ்சுண்டாபுரம் சாலையில் நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டு இருந்த உணவகத்தைத் திறந்த போது, சமையலறைக்குள் மறைந்து இருந்த ‘வெள்ளிக்கோள்வரையன்’ பாம்பை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி..,

45 நாட்களுக்கு பின் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதனிடையே மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.