மெய் நிகா் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க்கவுள்ளார்…
இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கியஅரபு எமிரேட்ஸ் போன்ற 4 நாடுகள், ஐ2-யு2 எனும் நாற்கர பொருளாதார பேச்சுவார்த்தை அமைப்பில் இணைந்து இயங்கி வருகிறது. இந்த அமைப்பினுடைய மெய் நிகா் உச்சிமாநாடானது வரும் ஜூலை மாதம் நடைபெற இருக்கிறது. இந்த மெய்…
2கோடி பேருக்கு வேலை என்னாச்சு : பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
பிரதமர் மோடி அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை என அறிவித்துள்ளார். இநநிலையில் தேர்தல் அறிப்பில் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றவாக்குறுதி என்னாச்சு என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.நரேந்திர மோடி நாட்டின் அரசு துறைகளில் மெகா…
உற்சாகமாக மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
நேற்று நள்ளிரவுடன் மீன் பிடி தடைக்காலம் நிறைவு பெற்றதால் மீனவர்கள் உற்சாகத்தோடு மீன்பிடிக்கச்சென்றனர்.ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால்…
மதுரை- காசி இடையே ரயில் -தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பேட்டி
பாரத் கெளரவ் திட்டத்தின் கீழ் மதுரை- காசி இடையே ரயில் இயக்க விண்ணப்பம் வந்துள்ளது – அவை பரீசீலனையில் உள்ளதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் மல்லையா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டிதெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா மதுரை தேனி அகல ரயில் பாதையில்…
அடுத்தாண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு
இந்திய அணி தகுதி..!
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு ஏற்கனவே 13 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதம் 11 அணிகளை தேர்வு செய்வதற்கான 3-வது கட்ட தகுதிச் சுற்றுப் போட்டியின் ‘டி’ பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில்…
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு…
ஜியோவில் ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணம் உயர்வு…
ஜியோ நிறுவனம் தனது ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.155 திட்டம் ரூ.186 ஆக உயர்ந்துள்ளது. அதனைப் போல 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ185 திட்டம் ரூ.222 ஆகவும்,336…
மாநகராட்சி அலுவலகங்களில் இனி பயோமெட்ரிக் முறை
மாநகராட்சி அலுவலகங்களில் சரியான வருகை பதிவேட்டை அரசு ஊழியர்கள் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார். இந்த பயோ மெட்ரிக் முறை…
காலி இருக்கைகள் முன்பு குறைதீர்க்கும் முகாம் நடத்திய மதுரை மேயர்
மதுரையில் மேயர் தலைமையில் மாநகராட்சி சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் – மனு கொடுக்க ஆட்கள் இல்லாமல் காலி இருக்கையாக காணப்பட்டதுமதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்…
அ.தி.மு.க.வை வழிநடத்தும் தகுதி வாய்ந்த ஒரே தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தான்-தொண்டர்கள் கோஷம்
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும். அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உருவாக வேண்டும் தொண்டர்கல் கோஷம் அதிமுககூட்டத்தில் பரபரப்புசென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைகழகத்தில் இன்று அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.…