• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 49-ஆவது தலைமை நீதிபதியாக பதிவியேற்றார் யு.யு.லலித்!!!

49-ஆவது தலைமை நீதிபதியாக பதிவியேற்றார் யு.யு.லலித்!!!

உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள உதய் உமேஷ் லலித் பதவியேற்று கொண்டார். தலைமை நீதிபதிக்கு யு.யு.லலித்துக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற…

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை-காசிக்கு ரெயில் சேவை

புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை-காசி இடையே ஆன்மீக சுற்றுலா ரெயில் இயக்கப்பட உள்ளது.மதுரையில் இருந்து செப்டம்பர் 22-ந் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை வழியாக காசி செல்லும். மகாளய அமாவாசை அன்று பிராயக் திருவேணி…

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்

பல்கலைக்கழகம் என்ற பெயரில் பட்டம் வழங்கிய 21 போலி நிறுவனங்களின் பெயர் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.21 அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள், போலி என்றும், எந்தப் பட்டத்தையும் வழங்குவதற்கு நிறுவனங்களுக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளதுபோலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்டெல்லிவர்த்தகப் பல்கலைக்கழகம் லிமிடெட்,…

செஸ் ஒலிம்பியாட்டிற்கு அளித்த விடுமுறை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும்…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கியது . கிட்டத்தட்ட 12 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியானது…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்வி ரமணா பணி ஓய்வு பெற்றதை அடுத்து யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். என்.வி.ரமணா ஓய்வு பெறுவதையொட்டி…

துபாய்க்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….

சென்னையிலிருந்து துபாய்க்கு இண்டிகோ விமானம் ஒன்று 160 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.40 மணியளவில் புறப்பட இருந்தது. இந்நிலையில் துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு போன்…

ஓட்டர் ஐடி – ஆதார் இணைப்பு.. தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தர வேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும்,…

அதிமுக சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம்- எடப்பாடி பழனிசாமி

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த கோரி அதிமுக சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்புதமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர்…

ஓ.பி.எஸ் உடன் பிரபல நடிகர் சந்திப்பு…

ஓ.பி.எஸ் பல்வேறுமாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திவரும் நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்கிராஜ் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ராயப்பேட்டையிலுள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளை தனிதனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

சாரணியர் இயக்கத் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்இளைய தலைமுறையினரிடம் ராணுவ கட்டுக்கோப்பு வளர வேண்டும் என்ற நோக்கத்துடன், ராணுவ வீரரான பேடன் பவல் என்பவர் 1907-ம் ஆண்டு சாரணர் இயக்கம் என்ற இயக்கத்தை…