தமிழ்நாடு முதலமைச்சர் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த பிரமாண்டமான புகைப்படக் கண்காட்சியினை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார்.
நான்கு வாரங்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் இடைநின்றவர்களாக கருதப்பட்டு அவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டுமென கூறினார்.மதுரை நத்தம் சாலை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரே, மேனேந்தல் மைதானத்தில் , தமிழ்நாடு முதலமைச்சர், 70 ஆண்டுகால பொதுவாழ்க்கை பயணம் குறித்த பிரமாண்டமான புகைப்பட கண்காட்சியை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , முன்னிலையில் , பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பார்வயிட்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:-
மதுரை மாவட்டத்தில், அமைச்சர் , திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட கழக செயலாளருமான மூர்த்தி, ஏற்பாட்டிலும் மிக சிறப்பான முறையிலே 12 ஆயிரம் சதுரடியில் அனைத்து தரப்பினரையும் கவருகின்ற வகையில் இப்புகைப்பட கண்காட்சி அமைந்துள்ளது. குறிப்பாக, ஒரு தலைவனுடைய வரலாறு என்பதைவிட ஒரு இனத்தினுடைய வரலாறு என்றுதான் கூறவேண்டும். ஏறத்தாழ 55 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இந்த இடத்திற்கு வருவதற்கு அவர் எவ்வளவு பாடுபட்டிருக்கிறார் உழைத்திருக்கிறார் இயக்கத்திற்காக மக்கள் போராட்டத்திற்காக சிறை சென்றது வரை மிக அழகாக காட்சிப்படுத்துகின்ற அந்த பணியில் முழுமையாக ஈடுபட்டிருக்கின்ற மாவட்ட அமைச்சர் அவர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகள்.
அமைச்சர் மூர்த்தி, பொதுவாக இயக்கத்தைச் சார்ந்த எந்தவொரு நிகழ்வை நடத்துவதாக இருந்தாலும் அதை மிகப் பிரம்மாண்டமாக உள்ளுணர்வோடு அதை நடத்திக் காட்டக்கூடியவர். இப்புகைப்படக் கண்காட்சியையும், மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்றார். எனது சார்பாக வாழத்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
2015 நமக்கு நாமே திட்டத்தில் தமிழகத்தில் 234 தொகுதியிலும் நான் அவருன் பயணித்திருக்கின்றேன். பலமுறை தேர்தல் பிரச்சாரத்திற்கும் சென்றிருக்கின்றேன். என் தந்தை இருக்கின்ற புகைப்படங்கள் உள்ளத்திற்கு நெகிழ்ச்சியளிக்கின்றது. இந்தவொரு நெகிழ்ச்சியோடு, அமைச்சர் மூர்த்தி, தருகின்ற உற்சாகத்தோடு திருச்சி மாவட்டத்திலும் இப்புகைப்பட கண்காட்சியை நடத்த ஆசை இதனை, முதலமைச்சர் அவர்களின் கவணத்திற்கு கொண்டு சென்று மிக விரைவில் அதையும் நாங்கள் செய்வோம். நான்கு வாரங்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் இடைநின்றவர்களாக கருதப்பட்டு அவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70 ஆண்டுகால பொதுவாழ்க்கை பயணம் குறித்த பிரமாண்டமான புகைப்பட கண்காட்சியை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , முன்னிலையில் நிதி மற்றும் மனிதவள மோலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், பார்வையிட்டார்.
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]
- இன்று செவ்வாய் கிரகத்தை முதன் முதலாக சுற்றி வந்த மாரினர்-9 விண்ணில் ஏவப்பட்ட தினம்பூமியை தவிர மற்றொரு கோளைச் சுற்றி வந்த செவ்வாயின் முதலாவது முதல் விண்கலம் மாரினர்-9 விண்ணில் […]
- இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சுதமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுக […]
- லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்..,மின்சார வாரியம் எச்சரிக்கை..!மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என […]
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]