• Thu. Jun 8th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கட்சி துணைத்தலைவர் பதவி… சீனியர்கள் ஓபிஎஸ் பக்கம் சாய வாய்ப்பு உண்டா…???

கட்சி துணைத்தலைவர் பதவி… சீனியர்கள் ஓபிஎஸ் பக்கம் சாய வாய்ப்பு உண்டா…???

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் அக்கட்சியையே புரட்டி போட்டது என்றே சொல்லலாம். தோளோடு தோள் நின்ற ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவேறு வழிகளில் பிரிந்துவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி தன் வசம் நிறைய ஆதரவாளர்களை வைத்துக்கொண்டதுதான் பலமாகிவிட்டது. அது ஓபிஎஸ்-க்கு எதிராகிவிட்டது. இதெல்லாம்…

எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்..

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு பிளவுபட்டது. இதனையடுதத்து, சிறப்பு தீர்மானம் கொண்டு…

சென்னை திரும்பினார் இளையராஜா..

பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க சென்ற இளையராஜா நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். அவருக்கு பாஜக சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.இசையமைப்பாளர் இளையராஜா சமீபத்தில் மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த…

பாலிவுட்டில் தடம் பதிக்க இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

கோலிவுட் இயக்குனர்களான அட்லீ, ஷங்கர் தற்போது பாலிவுட் பக்கம்தாவி இயக்கி வரும் நிலையில் தற்போது விக்ரம் பட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ்-க்கு அடிச்சது ஜாக்பாட். இப்போது இந்த இயக்குனர்கள் வரிசையில் லோகேஷ்-ம் பாலிவுட்டில் களம் இறங்குகிறார். தமிழ் இயக்குனர்களுக்கு மற்ற…

மீண்டும் ஒரு பள்ளி மாணவன் தற்கொலை முயற்சி!

கள்ளக்குறிச்சி மாணவியின் தற்கொலை வழக்கு பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பள்ளி மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவன் மாலை 4 மணி அளவில் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி…

கள்ளக்குறிச்சி மாணவி இறந்த வழக்கு… கடிதத்தில் என்ன இருந்தது…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் எதிர்பாராத அளவுக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதனால் பெற்றோர்களிடையே சலசலப்பு நிலவி வருகிறது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே யோசிக்கும் அளவிற்கு இச்சம்பவம் ஆழமாகியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி…

காவலர்கள் தங்கள் வாகனங்களில் “போலீஸ்” ஸ்டிக்கர் ஓட்ட தடை…

தமிழ்நாட்டில் காவலர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் “போலீஸ்” என்ற ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல் பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். காவலர்கள் பலர் தங்கள் சொந்த இருசக்கர வாகனங்களில் “Police” என்ற ஸ்டிக்கரை…

மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு

திரைப்பட இயக்குநர் மணிரத்னம் கொரோனா தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக பரவி வருகிறது. பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் கூட அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தொற்றால் பாதிப்படுகின்றனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்…

இன்று பூமியை சூரிய புயல் தாக்க வாய்ப்பு – தகவல் தொடர்பு பாதிக்கும்

இன்று சக்திமிக்க சூரியபுயல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரியபுயலின் தாக்கத்தினால் தகவல்தொடர்பு சாதனங்கள் பாதிக்கவாய்ப்புள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்ட கரும்புள்ளி சூரிய புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் பாம்பு…

தமிழகத்தில் 24-ந் தேதி 50 மெகா முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி

தமிழகத்தில் வரும் 24 ம் தேதி 50 முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்கோவையில் கொரோனா பரவுல் குறித்து ஆய்வுக்காக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம்பேசும் போது :- தமிழகத்தில் விமான நிலையங்கள் உள்ள சென்னை,…