மேகதாது பிரச்சனை, முல்லை பெரியார் பிரச்சினை என தலைக்கு மேல்கத்தி தொங்குகிறது-ஆர்.பி. உதயகுமார்..,
இந்த ஆண்டு பருவ மழை பெய்ததால் மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் 12-ம் தேதி திறந்து விடப்படும் நீர் இன்னும் திறந்து விடப்படவில்லை.இதன் காரணமாக காவேரி வறண்டு போனது விவசாயிகளின் கண்ணீரில் வேதனையில் உள்ளனர். ஏனென்றால் குறுவை நெல் சாகுபடி 93…
ரீல்ஸ் மோகத்திலும் பணியாளர்களை ஒருமையில் பேசிய ஜெகநாத் மிஸ்ரா ரேஷன் கடை பணியாளர்கள் குற்றச்சாட்டு..,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதிகளில் நேற்று நியாய விலை கடைகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு மேற்கொண்டு ரேஷன் பொருள்கள் தரமான முறையில் எடைகள் போடப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு…
ஜவுளிக்கடையில் சம்பளப் பிரச்சனையில் மேலாளர் கழுத்தறுப்பு..!
கோவையை அடுத்த குனியமுத்தூர், பி.கே. புதூர் பகுதியில் இயங்கி வரும் ‘ டெக்ஸ்டைல்ஸ்’ என்ற ஜவுளிக்கடையில் கடந்த மூன்று மாதங்களாக மேலாளராக பணிபுரிந்து வருபவர் முகமது கபீர் (வயது 55). இவர் குனியமுத்தூர் அர்ச்சனா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இதே…
திறனறி விழா..,
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின், வணிகவியல் துறை சார்பில் திறனறி விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, இளங்கலை மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி தேன்மொழி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, வணிகவியல் துறை ஆசிரியர்களின் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இரண்டு…
பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் பாதிப்பு..,
திண்டுக்கல் பாலகிருஷ்ணா புரத்தில் மேம்பாலம் அடியில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலத்திற்கு கீழே திருச்சி ரயில்வே லைனில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்க பாதையில் ஊற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருப்பதால் இவற்றை…
சோழவந்தானில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். சோழவந்தான் பகுதியில் உள்ள பசும்பொன் நகர் வைத்தியநாதபுரம் சங்கங்கோட்டை பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை காலங்களில் மழை நீர் தேங்கி சேரும்…
இருசக்கர வாகனத்திற்கு மாநகராட்சி சார்பில் ரவுண்டு அப் 56 பைசாவா???
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மாட்டுத்தாவணி மார்க்கெட்ல காய்கறி வாங்க போயிருந்தோம்.. மார்க்கெட்டுக்குள்ள நுழையும் போது பைக்குக்கு முன்னாடி 5to 8 rs இருந்துச்சு. இப்ப சமீபமா பத்து ரூபா வாங்குறாங்க…காய்கறி மார்க்கெட் அதேபோல மீன் மார்க்கெட்லயும் இந்த மாதிரி தான் காசு…
என்னுடைய கான்ஃபிடன்ட் எனக்கு தெரியும் அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன்…. அமைச்சர் முகமது பர்வேஸ் பேச்சு..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்களை பரிசோதி செய்யப்பட்டனர் என்ற கண் சிகிச்சை முகாமில் துவக்கி வைப்பதற்காக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர்…
தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்ய கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து பாசன கண்மாய் செல்லும் வழியில் உயர் மின்னழுத்தம் செல்லக்கூடிய மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக தொட்டு விடக்கூடிய உயரத்தில் செல்கிறது. இதனால் அச்சம் காரணமாக விவசாய நிலங்களுக்கு செல்ல…
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூபாய் 60 லட்சம் மோசடி ; புரோக்கர் கைது..,
கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் 8 ஏக்கர் நிலத்தை விற்பதாக கூறி ரூபாய் 60 லட்சம் மோசடி செய்த புரோக்கர் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை வலை வீசி தேடி வருகின்றனர். கோவை ஜி.என் மில் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் ரியல்…








