• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா..,

தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா..,

புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்னர் கல்லூரியில் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை, மாநிலக் கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா…

பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் வருடாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி ஒட்டான்குளம் குளக்கரையில்எழுந்தருளி அருள் பாலிக்கும் பதினெட்டாம்படி வெங்கல கருப்பணண சாமி கோவிலில் வருடா அபிஷேக விழா நடைபெற்றது. காலை 6மணி முதல் 9 மணி வரை யாகசாலை பூஜை செய்யப்பட்டது. அதன் பின் கடம்…

சவரனுக்கு ரூ.2,400 உயர்வு..!

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,14,000க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வர முடியாத அவலம்!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் சாலைகள் குறுகலாக இருப்பதால், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கருப்பட்டி, நாச்சிகுளம், நிலக்கோட்டை உள்ளிட்ட…

தற்போது அரசு பணிகள் நியமனங்களில் நிலவரம் கலவரமாகி வருகிறது-ஆர் .பி உதயகுமார்..,

கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளிலே தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும் என்ற கொள்கை முழக்கம் செய்து வருகிறது எல்லோரும் நம்பினோம். ஆனால் தற்போது அரசு பணி நியமனங்களில் நிலவரமோ கலவரமாக உருவாகி வருகிறது. முதல்வர்…

ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்கு மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் கடும் கண்டனம்..,

​முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கட்சி கூட்டத்தில் நடிகை திரிஷா பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் சார்பில் கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி உள்ளார்கள்.​​பேச்சுக்கு…

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம்..,

அஇஅதிமுகழகம் சார்பாக… வரும்:14.08.2026 வெள்ளிக்கிழமை அன்று…அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெறவுள்ளது. அன்று விருதுநகர் மாவட்டத்தில் கழக அமைப்பு செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு.K.T.ராஜேந்திர பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கின்ற…

இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கும் ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு..,

இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடுவதைவிட, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026 கோவையில் நடைபெற்றது. இதுகுறித்து ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026 திட்டத் தலைவர் சுரபி கார்த்திக் கூறும்போது :- தமிழ்நாடு…

இந்திய தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற் சங்கம், இந்திய தொழிற்சங்கம் சார்பில்மாவட்ட உதவி தலைவர் மூர்த்தி தலைமையில், மாநில உதவி தலைவர் சுரேஷ்குமார் முன்னிலையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,…

பட்டாசுத் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வருகிற 12-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம்!

விருதுநகர் மாவட்டம் முழுவதும் பட்டாசு த் தொழிற்சாலைகளில் நடந்த விபத்துகளைச் சுட்டிக்காட்டி ஒன்றிய மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பட்டாசுத் தொழிற்சாலைகளில் நடத்தி வருகின்ற ஆய்வின் காரணமாக ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு காலவரையின்றி மூடிக்…