• Thu. Jun 8th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • உ.பி: சமையலறையில் கேஸ் லைன்
    வெடித்து விபத்து-: 10 பேர் படுகாயம்

உ.பி: சமையலறையில் கேஸ் லைன்
வெடித்து விபத்து-: 10 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. எம்போரியோ கிராண்ட் ஹோட்டலின் சமையலறையில் உள்ள கேஸ் லைனில் கசிவு ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர்…

ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6 வயது மாணவன்!….

அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. பலரும் பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ்…

ஆசிரியர்களுக்கு 3 மாத சம்பளம்
வழங்கவில்லை: ஓ.பி.எஸ் கண்டனம்

ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 3 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என்று ஓ.பி.எஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டின் எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவ மாணவியரை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், செயல் வீரர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் ஆக்கும்…

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தவர் பணி நீக்கம்!…

ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமியை பணியில் இருந்து நீக்கம் செய்துவிட்டதாக பன்னாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது…

உத்தரகாண்டில் நிலச்சரிவு – 3,000 பேர் பாதிப்பு

உத்தரகாண்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலசரிவு காரணமாக வீடுகள் மண்ணில் புதைந்ததால் ஆயிரக்காணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.திடீர் நிலச்சரிவு காரணமாக 500க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டதால் அங்கு வசித்து வரும் மக்கள் பீதியில் உள்ளனர்.தகவலறிந்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஜோஷிமத் நகருக்கு நேரில்…

அ.தி.மு.க. உடன் கூட்டணி தொடரும்: அண்ணாமலை

பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பாஜக தலைவர் பேட்டி.சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் தமிழக பா.ஜ.க. கலை, கலாசார பிரிவு சார்பில் தமிழ்த்தாய் விருது வழங்கும் விழா நடந்தது நிகழச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை .. பா.ஜ.க.வை தமிழகம்…

நீட் தேர்வு எப்போது ரத்து?.. அமைச்சர் விளக்கம்!…

நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசு கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.டெல்லியில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு…

பாசனத்திற்காக திறக்கப்படும்
நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 அடியில் இருந்து 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 117.06 அடியிலிருந்து 116.53 அடியாக சரிவு,…

பெண்கள் வாழ்வதற்கு மிகசிறந்த நகரம் எது தெரியுமா?

இந்தியாவிலேயே பெண்கள் வாழ்வதற்கான மிகசிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்தை பிடித்திருக்கிறது.இந்தியாவில் உள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள இந்திய நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண்கள் வாழ்வதற்கான சிறந்த நகரமாக சென்னை முதலிடம் பெற்றுள்ளது.சென்னைக்கு அடுத்ததாக புனே, பெங்களூரு,…

சென்னை இலக்கியத் திருவிழா:
முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை இலக்கிய திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை இலக்கிய திருவிழா இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பயிலும் அரங்கம் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கிய அரங்கம் என…