திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்..,
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நகர் வடக்கு…
ஞானசக்தி தியான பீடத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..,
கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் உள்ள ஞானசக்தி தியான பீடத்தில், உலக மக்கள் நன்மைகாகவும் குடும்பங்களில் சகல தோஷங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெருகவும் மாபெரும் வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை மிக விமரிசையாக நடைபெற்றது. வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, விஸ்வகர்மா ஜகத்குரு…
Comeback கொடுப்பதில் நாம் Specialist – மு.க.ஸ்டாலின்..,
ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம் – திமுக செயற்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்…
திமுக மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கை 110ஆக உயர்வு..,
திமுகவில் பதவிகளுக்கேற்ப வயது உச்ச வரம்பு நிர்ணயம் செய்து செயற்குழுவில் தீர்மானம் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக மாவட்டச் செயலர்களின் உச்சபட்ச வயது 70ஆக நிர்ணயம் செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. திமுக மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கையை 110ஆக உயர்த்த கட்சியின் செயற்குழுவில் தீர்மானம்…
திமுகவில் அதிரடி மாற்றங்கள்..,
திமுக செயற்குழு – 9 க்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு… 1.திமுக மாவட்டச் செயலாளருக்கு வயது வரம்பு – 70 2.ஒருவர் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளராக இருக்க முடியும். 3.ஒன்றியச் செயலாளர்களுக்கு வயது வரம்பு…
சின்னமனூர் புறவழிச்சாலையில் அனுமதியின்றி அரசு நிலத்தில் பேவர் பிளாக்?
தேனி மாவட்டம் சின்னமனூர் புறவழிச்சாலையில் அமைந்துள்ள திண்டுக்கல் – குமுளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், தனியார் உணவகம் மற்றும் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான அரசு நிலத்தில், முறையான முன்அனுமதியின்றி தன்னிச்சையாக பேவர்…
திருச்சி – சிங்கப்பூர் விமானம் கோளாறு! பீதியில் பயணிகள்..,
திருச்சி – சிங்கப்பூர் விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, பயணிகள் பீதியில் உறைந்தனர். வானில் வட்டம் அடைத்த படி பத்திரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய…
மக்களிடம் லாப, நஷ்ட கணக்குகளை அரசு பார்க்க கூடாது சேவையாக தான் செய்ய வேண்டும் ஆர்.பி. உதயகுமார்..,
தவெக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 717 மதுபான கடைகளில் மூடுவதாக அறிவித்தது ஆனால் அதன் உண்மை நிலை என்னவென்று நமக்கு தெரியவில்லை.ஆனால் இன்றைக்கு கைத்தறி நெசவாளர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிற கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான நெல்லை, சேலம், கடலூர், மும்பை,ஆந்திரா உள்ளிட்ட…
காலிப்பணியிடங்களால் பணிச்சுமை: மின்வாரிய ஊழியர்கள் அவதி..,
மதுரை, பசுமலை மின்வாரிய அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களால் பணிச்சுமை அதிகரிப்பதாகப் பணியாளர்கள் கூறுகின்றனர். மதுரை, பசுமலை மின்வாரிய பிரிவு அலுவலகம் திருநகரில் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் திருநகர், தேவி நகர், நெல்லையப்பபுரம், பாலசுப்பிரமணிய நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் இருக்கின்றது.…
பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா வில்நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளைகலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாதம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் இயங்கி வரும் பல்வேறு தொழில் உற்பத்தி கூடங்களில் ஏற்றுமதி மற்றும்…








