தேனி மாவட்டத்தி்ல் மூன்றாம் கட்ட உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி 11மற்றும்12ஆம் வகுப்பு படித்த மாணவ – மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றதுஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அவர்களின் ஆணையின்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள சௌராஷ்ட்ரா…
கன்னியாகுமரி மாவட்டத்தில் 374 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம்-அமைச்சர் த.மனோ தங்கராஜ் தகவல்
கன்னியாகுமரி இரணியல் பேரூராட்சி மற்றும் 374 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் துவக்க நிகழ்ச்சி பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல்தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும்…
என் தம்பி வீட்டில் ரெய்டு : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
எனது தம்பி மற்றும் அவருக்குத் தெரிந்தவர்கள் தொடர்புடைய இடங்களில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர்…
சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் புதிய வகை கொரோனா
சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வேரியண்டை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகாரிகள் வேகமாக மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் மாத வாக்கில் புதிய வகை கொரோனா…
மதுரை அப்போலோ மருத்துவமனையில் ‘அப்போலோ ஹெல்த் செக் ஆன் வீல்ஸ் அறிமுகம்
தென் தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் ‘அப்போலோ ஹெல்த் செக் ஆன் வீல்ஸ் அறிமுகம்மதுரையில் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி மதுரைக்கு வருகை தந்து, “Apollo Health Check on Wheels” பேருந்தை…
திருச்சுழி அருகே, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே,கோயில் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றதுவிருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள அம்மன்பட்டி பகுதியில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவில் பொங்கல் விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உற்சாகமாக…
நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பு விழாவில் பங்கேற்போம் : அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்போம் என பதிவிட்டுள்ளார்புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் மே 28- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.…
75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவை ஒட்டி 75 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய…
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்…
கூடலூர் அருகே கொள்ளை முயற்சி.. திருடர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
கூடலூர் அருகே அதிகாலையில் மூன்றரை மணி அளவில் கேரளா பதிவு எண் கொண்ட மாருதி ஸ்விப்ட் காரில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்,நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி…