• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்..!

ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்..!

தமிழகத்தில் ஏழு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலன் மேலாண் இயக்குனராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்க பதிவாளராக டாக்டர் சுப்பையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதய சந்திரனுக்கு…

வேலைக்கு ஆள் தேடுவோருக்கு தமிழக அரசின் புதிய செயலி..!

தமிழகத்தில் ஓட்டுனர்கள், பிளம்பர்கள், கொத்தனார்கள் மற்றும் சமையல் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்களைத் தேடுவோருக்கு தமிழக அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மக்களின்…

அண்ணாமலைக்கு ஜாதி வெறி இருக்கிறது..,பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு..!

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு ஜாதி வெறி இருக்கிறது என முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க.நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் தெரியவில்லை, அவருக்கு ஜாதி வெறி இருக்கிறது என முன்னாள் எம்எல்ஏவும் பாஜக மூத்த…

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்..,ஜூன் 22 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பம்..!

வருகிற ஜூன் 22ஆம் தேதி முதல், தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆரம்பாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 175: நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇமீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்தியசிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர்ப்புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னைதான் அறிந்தன்றோ இலளே பானாள்சேரிஅம் பெண்டிர்…

சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்பட்டுச்சென்றார்.சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களை சந்திக்கிறார் முதலமைச்சர்.சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார்.சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு…

மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் கண்ணன் உடல்நிலை குறைவால் மரணம்

பிரபல தொழிலதிபர் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் உடல்நிலை குறைவால் மரணம்பண்பாட்டுப் பெருமகன் கரைபடாத கல்வியாளர் கருமுத்து தி. கண்ணன் ( 70) கலைத் தந்தையின் பெயர் சொல்லும் பிள்ளை, தென்தமிழகத்தின் தொழில் துறை முன்னோடி,…

தமிழை கட்டாய மொழி பாடமாக்க வேண்டும்-தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ், கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும்.2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிளும் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.மாணவர்களுக்கு தமிழ் மொழியை…

இம்பா ஸ்போர்ட்ஸ் மீட் துவக்க விழா

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இம்பா தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக இம்பா பேமிலி ஸ்போஸ்ட் மீட் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்ச்சி இம்பா அமைப்பின் பொருளாளர் அப்பு சந்திரசேகர் தலைமை தாங்கினார்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.தொழிலதிபர் சீசெல்ஸ்,ஆனந்தம்…

மதுரை – திருமங்கலம் அருகே அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் துர்நாற்றம் வீசி கொடிய நோய் பரவும் நிலை – அப்பகுதி குடியிருப்போர்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும்…