• Thu. Apr 18th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாபி.டி.செல்வகுமார் பரிசுகளை வழங்கினார்கன்னியாகுமரியை அடுத்த பஞ்சலிங்கபுரம் அமுதம் நகரில், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும்…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்தை வைத்து தமிழ்நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோலையும் அங்கு நிறுவினார்டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே முக்கோண வடிவில் புதிய பாராளுமன்றம்உருவாக்கப்பட்டுள்ளது.…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கான பிரத்யோக குடிநீர் திட்டப் பணிகள்

11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1191 ஊரக குடியிருப்புகளுக்கான 3 கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்:வைகை ஆற்றின் கரைப்பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலம் அறிஞர் அண்ணா மாளிகை 50-ஆம் பொன்விழா நுழைவுவாயில் என, மொத்தம் ரூ.2084.08 கோடி…

மதுரை மாவட்டத்தில் ரூபாய் 2.084.08 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டத்தில் ரூபாய் 2.084.08 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து செய்தியாரை சந்தித்தார்தமிழகத்தில் ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல் தடுத்து தூய்மையாக பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்…

சிவகாசியில், சுகாதார வளாக கழிவுநீரை அகற்றும் போது சுவர் இடிந்து விழுந்து ஒருவர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நுளைவு வளைவு அருகே, மாநகராட்சி பொது சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் தேங்கிய கழிவுநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. ஒப்பந்ததாரர் கருப்பசாமி ஏற்பாட்டின் பேரில், சங்கரலிங்கபுரம்…

செங்கோல் விவகாரத்தில்எதிர்க்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை -எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி

செங்கோல் விவகாரத்தில் அதிமுக எதையும் எதிர்க்கவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை. திருப்பரங்குன்றம்-எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி*மதுரை அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த…

செங்கோலை நாடாளுமன்றத்தில் வைப்பதை முழுமையாக நான் வரவேற்கிறேன். -ஓபிஎஸ் பேட்டி

தமிழ்நாட்டின் பாரம்பரியமான செங்கோல், நாடாளுமன்றத்தில் வைப்பதில் உளப்படியே தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அதை முழுமையாக நான் வரவேற்கிறேன். -ஓபிஎஸ் பேட்டிமதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்துக்…

திருமழிசை டாஸ்மாக் கிடங்கில் 100க்கும் மேற்பட்ட வக்கீல்களுடன் குவிந்த டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள்

திருமழிசை டாஸ்மாக் கிடங்கில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களுடன் குவிந்துள்ளனர் .நிலுவை தொகையை வழங்காவிட்டால் மதுபானங்களை வெளியே செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறி வருவதால் பரபரப்புதிருமழிசை டாஸ்மாக் கிடங்கில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வாகனங்கள்…

3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து – அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

மருத்துக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சென்றிருப்பது நியாயமல்ல அன்புமணி ராமதாஸ் கண்டனம்பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.…

காரியாபட்டியில் ஜமாபந்தி கணக்கு ஆய்வு முகாம் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அளவிலான 1432ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்கு ஆய்வு முகாம் (ஜமாபந்தி) துவங்கியது. மாவட்ட வழங்கல் அதிகாரி மாரிமுத்து கணக்குகளை ஆய்வு செய்தார் .கல்குறிச்சி உள்வட்டம் கரிசல்குளம், தோணுதால் வடக்கு, புளியம்பட்டி, கழுவனசேரி, ஆத்திகுளம்,…