• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.2014 ஆகஸ்ட் 1 அன்று, அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, பொதுமக்களின் மனுக்களை 30 நாட்களுக்குள்…

எளிதாக பாஸ்போர்ட் பெற நடமாடும் வேன் சேவை அறிமுகம்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில், தொலைதூர மற்றும் வசதி குறைந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாஸ்போட் சேவைகளை எளிதாகப் பெறுவதற்காக பாஸ்போர்ட் நடமாடும் வேன் சேவை சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இச்சேவையை மத்திய வெளியுறவுத்துறையின் கீழ் செயல்படும் பாஸ்போர்ட் சேவை திட்டத்தின் இணை செயலாளரும்,…

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.840 குறைந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச…

சென்னையில் கட்டணமில்லா ஏடிஎம் குடிநீர் சேவை

பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், சென்னையில் கட்டணமில்லா ஏடிஎம் குடிநீர் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக சென்னையில் 50 இடங்களில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.சென்னையில் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என்கிற திட்டத்தை கையிலெடுத்துள்ள சென்னை மாநகராட்சி…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28 ) என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த…

ஈரானில் இருந்து மாணவர்கள் டெல்லி வருகை..,

ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்புகின்றனர். இதில் யெரவான் வழியாக இன்று 110 மாணவர்கள் டெல்லிக்கு வருகின்றனர். காஷ்மீரைச் சேர்ந்த 1500 மாணவர்கள் உட்பட 4000 இந்தியர்கள் ஈரானில் சிக்கித் தவித்து வருகின்றனர். ஈரானில் நிலவும் அசாதாரண…

விடுதியில் குறைகளை கேட்டு அறிந்த உதயநிதி.,

சிவகங்கை மாவட்டத்தில் அரசு திட்டங்களை வழங்க தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சிவகங்கை பல்வேறு இடங்களில் சுற்று பயணம் மேற்கொள்கிறார். அதன் முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கானூர் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில்…

சுடுகாட்டில் தனி நபருக்கு பாதை வழங்கிய தாசில்தார்..,

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் குலமங்கலம் ஊராட்சி எழும்பூர் கிராமத்தில் தலித் கிறிஸ்தவ மக்களுக்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டில் தனி நபருக்கு பாதை வழங்கிய தாசில்தார். சுடுகாட்டில் அமைக்கப்பட்ட கதவினை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மதுரை வடக்கு வட்டாசியர் மஸ்தான் கனி…

ரேஷன் கடை திறப்பு விழா..,

சென்னை மடிப்பாக்கத்தில் 187. 188 வது வார்டுகளில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக ரேஷன் கடை மடிப்பாக்கம் பஸ் நிலையத்தில் இரண்டு வாருக்கும் சேர்த்து ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற…

கோவையில் திரைப்பட பாணியில் திருட்டு..,

கோவை புதூர் அருகே அருள்மிகு பால விநாயகர் முருகன் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு குருக்கள் சென்று விடுவார். நேற்று முன்தினம் இரவும் பூஜை முடிந்த பிறகு கோவிலை பூட்டி விட்டு அனைவரும்…