தலித் அரசியல் தமிழ்நாட்டில் தலித் அரசியல் மூலதனம் தலித் தேந்திரிய இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சவீதா அம்மையாரால் அறிமுகப்படுத்தப்பட்ட அடையாளப்படுத்தப்பட்ட தலைவர் அண்ணன் மலைச்சாமி நினைவு நாள் என்னால் அவருடைய மகத்தான பங்களிப்பை கொண்டு வீரவணக்கம் நாள் நடைபெற்றது.

தமிழகத்தில் பிறந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மதுராந்தகம் தாராபுரம் எந்த இரண்டு தொகுதிகளிலும் தாவேக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி சார்பில் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி களப்பணி ஆற்ற இருக்கிறது.

இப்போது சரிகள் எடுத்திருக்கின்ற முடிவு அவருடைய அரசியல் உரிமை அரசியல் சுதந்திரம் தனித்தவர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால் கூட தாவேக கட்சி தொடர்புக்கு அவர்களின் ஆதரவு நீடிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறார் அது தாகாவுக்கு எதிரான நிலைப்பாடு என்று மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி கருதவில்லை
கோகுல்தாஸ் கமிஷன் அறிக்கை ரெடி ஆகி உள்ளது கள்ளக்குறிச்சியில் நடந்த கல்லச்சாராயம் அவர்களுக்கு பின்னணியை கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட பிவி அரசர் புகழ்னார் தலைமையிலான ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு கோகுல்தாஸ் கமிஷன் அறிக்கையை பரிந்துரைகளை ஏற்று அவற்றை நடைப்படுத்த முன் வரவேண்டும் படிப்படியாக நடைமுறைப்படுத்த ஆவணம் செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதல்வருக்கும் தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தை சார்பாக வேண்டுகோள் விடுகிறோம்.
திராவிட முன்னேற்றக் கழக சார்பில் இரண்டு நாளுக்கு முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஒரு சிலர் நாகரிக வரம்புகளை மீறி மிக கடுமையாக பேசியுள்ளனர். முதலமைச்சரை அவருடைய பொறுப்பையும் தாண்டி மீறி வறுமையிலே வசைப்பாடி இருப்பதும் குமார் அவர்களைப் பற்றி பேசும்போதும் மக்களவை உறுப்பினர் ஆ ராஜா தாயை பலிக்கும் வகையில் மிக எளிதானால் வசைப்படி இருப்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டிக்கின்றது 25 ஆண்டு காலம் வாழ விழா கொண்டாட கூடிய பெரியார் அண்ணா கலைஞர் போன்ற தலைவர்கள் பக்குவப்படுத்தி இயக்க ஒரு பாசறை திராவிட முன்னேற்ற கழகம் எவ்வளவு வசூல் பாடினாலும் அவர்களை வாழ்த்துவதே தன்னுடைய முறையில் அரசியல் என்ற முறையில் கலைஞர் சொற்களால் பேசியது இல்லை.

இது மூன்றாம் தர அரசு என்று கலைஞர் அரசை விமர்சித்த போது கூட அம்மையார் நிறுத்திக் கொள்ள வேண்டும் இது நான்காம் தர அரசியல் எனக் கூறினார்.
பதில் கூறினார் கடுமையாக கொச்சைப்படுத்தும் வகையில் அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் பேனர் பதாகைகளை அந்த பதவிகளில் முன்னால் வெளிச்சம் போட்டு வையுங்கள் விளக்கு போட்டு வையுங்கள் பொதுமக்கள் பார்க்கட்டும் அவர்கள் லட்சணத்தை புரிந்து கொள்ளட்டும் என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா.
தந்தை பெரியார் பேரவை அண்ணா கலைஞர் பக்குவப்படுத்தப்பட்ட இயக்கத்தை சார்ந்த இன்றைய தலைவர்கள் இவ்வளவு பிரச்சனை வார்த்தைகளால் ஈன்ற தாயை பலிக்கும் இழிநிலையை அரசியல் எதிரில் விமர்சிக்கும் போது கவலை அளிக்கிறது. இது தேவைக்காக போகும் என்று நிலையை விட திமுகவிற்கு எதிராக மக்களிடையே போகும் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக இந்த புகை கண்டிக்க வேண்டும்.
திமுகவில் இப்படி பேசக்கூடியவர்களை வெளிப்படையாக பொதுமக்கள் அறியக்கூடிய வகையில் கண்டிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்
மீனாட்சியம்மன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவுற்று குடமுளத்து நடத்த இருக்கின்ற சூழ்நிலையில் அங்கு தமிழில் குடமுழுக்கு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுத்திருக்கிறது. புதுப்பிக்கப்பெற்ற வழிபாடு செய்யப்பெற்ற மேதரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் தமிழை ஒழிக்க வேண்டும் குடமுழுக்கில் வழிபாட்டில் அன்னை மீனாட்சி யின் தமிழுக்கான அடையாளமாக மக்கள் நம்புகின்றனர்.
அதேபோல சிவபெருமானின் தமிழ் சங்கத்தின் தலைவராகவும் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக நம்புகின்ற நிலை உள்ளது இந்நிலையில் தமிழிலே குடும்பம் செய்வதற்கு என்ன தயக்கம் யார் தடுப்பது எது தடையாக உள்ளது. எனவே குடங்களுக்கு செய்வதற்கு அரசு ஆணையிட வேண்டும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை உள்ளது.

ஐந்தொழில் சமூகத்தைச் சார்ந்த விஸ்வகர்மா குளத்தை சார்ந்தவர்கள் அந்த கோவிலுக்குள் அனுமதிக்க அனுமதிக்கப்படவில்லை என்ற கோரிக்கையை வருத்தத்தை பதிவு செய்கிறேன். இதனை துதிக்கின்ற அனைத்து நிலைகளிலும் அவர்களுடைய பங்களிப்பு மகத்தானது கதவு வைப்பதாக இருந்தாலும் தாய்ப்பால் போடுவதாக இருந்தாலும், அதேபோல தங்க கவசம் இல்லை கவசம் போன்ற பணிகளை செய்தாலும் அனைத்திலும் ஐந்தொழில் குளத்தை சார்ந்தவர்கள் விளம்பரங்களையும் அவர்களை கோவிலுக்குள் குடமுழக்கில் பங்கேற்க அனுமதிக்க முடியவில்லை எனக் கூறுவது ஏற்புடையது அல்ல 21ம் நூற்றாண்டில் சபாநாயகம் ஓங்கி வருகின்ற காலத்தில் அவர்களை தடுப்பது ஏற்புடையதல்ல அவர்களையும் இங்கு அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முன்மொழிகள்.
எளிமையாக்கி இருக்காங்க மாற்றுத்திட்டங்களுக்கு இருப்பதாக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள குறித்து அந்த மாதிரி நிலத்தை வகை மற்றும் செய்கின்ற வகையில் மக்களுடைய கருத்தை ஏற்பது அவசியமாக

மக்களே உணர்வுகளுக்கு மாறாக அந்த வகை மாற்றம் செய்யப்படுமே ஆனால் அது தவிர வேண்டும் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பட்டினம் பக்கத்தில் 27000 ஏக்கர் நிலம் காயப்படுத்துவதன் நிலையில் அந்த சுற்றுவட்ட பகுதிகளில் மீனவ பெருங்குடி மக்களின் இதர பொது மக்களும் அந்த முயற்சியை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்களை உணர்வுகளை மதித்து அதற்கு ஏற்ப அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று.








