• Tue. Apr 23rd, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் 15ஆம் ஆண்டு துவக்க விழா..!

மதுரையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் 15ஆம் ஆண்டு துவக்க விழா..!

ஜூன் 21 எஸ்.டி.பி.ஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் நஜ்மா பேகம் கட்சியின் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமை வகித்தார் செயலாளர்…

காரியாபட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் மர்ம மரணம்.., உறவினர்கள் சாலை மறியல்..!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கிழவனேரி ஊராட்சி மன்றத் தலைவர் மர்ம மரணத்தைத் தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அடுத்த கிழவனேரி கிராம ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்தவர் கார்த்திக் (வயது 31). இவரது…

ராமேஸ்வரத்தில் நீர் யோகா செய்த பயிற்சியாளர்கள்..!

இன்று ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் யோகா பயிற்சியாளர்கள் நீர் யோகா பயிற்சி செய்தனர்.சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக…

நடப்பு கல்வியாண்டு முதல்.., கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு..!

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதிய உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20…

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம்..!

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக…

மணிப்பூர் பற்றி எரிகிறது..பிரதமர் மோடி அமெரிக்க செல்கிறார்.., மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்..!

மணிப்பூர் மாநிலம் கடந்த ஒரு மாதமாக பற்றி எரிகிறது. மாநில அரசு போராட்டத்தை அடக்காது கண்முடி மௌனம் காக்கிறது. மணிப்பூரில் இருந்து பல்வேறு அமைப்புகள் டெல்லி சென்று பிரதமரிடம் முறையிட பல நாட்கள் காத்துக் கிடந்தும், மணிப்பூர் மக்களை சந்தித்து பேசாத…

குமரியில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்..!

சேலத்தில் தென்னிந்திய அளவில் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி..!

சேலத்தில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தென்னிந்திய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகராட்சி துணை மேயர் பரிசு வழங்கினார்.சேலம் பழைய சூரமங்கலம்…

திருப்பரங்குன்றம் அருகே கிராமத்து மாணவிக்கு.., கல்லூரியில் இடம் கிடைக்க உதவிய மதுரை மாவட்ட ஆட்சியர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சாமநத்தம் ஊராட்சி சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பிரேமா இவர்களுக்கு நந்தினி மற்றும் ஸ்வேதா என இரண்டு மகள்கள் உள்ளனர். நந்தினி நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 546 மதிப்பெண்…

ராகுல்காந்தியின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு.., மாபெரும் ரத்ததான முகாம்..!

மேகதாது அணை விவகாரத்தில் டி.கே.சிவக்குமாரின் பேச்சு பொறுப்பெற்றது. மேகதாது அணையோ வேறு எந்தவித நடவடிக்கைகளிலும் தமிழக காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது. இரண்டு மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் நிலை வேறு வேராக உள்ளது. -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின்…