சிந்தனைத் துளிகள்
• அன்பு தலைமுடியைப் போன்றது.வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும். • பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதிஆகிய மூன்றும் உள்ளவர் எல்லாவற்றையும் சாதிக்கலாம். • எதிரியை அலட்சியம் செய்தால்அவனைவிட உயர்ந்தவன் ஆவோம். • மது, மாது, சூது…
சிந்தனைத் துளிகள்
• நெருக்கடி நிலையிலும் நிதானமிழக்காமல் அமைதியாக முடிவெடுப்பது உற்சாகமான சூழ் நிலையில் சம நிலை இழக்காமல் இருப்பது யாரையும் திருப்திபடுத்த தனக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமலிருப்பது இவையே உண்மையான தலைவனின் குணாதிசயங்கள். • உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைய வேண்டுமென்றால்,…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் நல்லவர்கள் செய்யும் உதவி, பூமிக்கடியில் இருக்கும் நீர்போல.தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது.ஆனால், பூமியின் மேற்பரப்பில் பயிர்பச்சைகளை செழுமையாக வளரச்செய்யும். அனுபவம் என்பது ஒரு மனிதனுக்கு எப்படி ஏற்படுகிறது என்பது முக்கியமல்ல. அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான்…
சிந்தனைத் துளிகள்
• வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்.ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்..அதனால் நம்பிக்கையை மனதில் வளர்த்துக்கொள். • உழைப்பின் சக்தியே உலகிலே உயர்ந்த சக்தி..அதை வெற்றி கொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது. • எதிரி இல்லையென்றால் சண்டை இல்லைசண்டை…
சிந்தனைத் துளிகள்
• தோல்வி அடைவதற்கு பல வழிகள் காரணங்களாக அமையலாம்..ஆனால் வெற்றி பெறுவதற்கு ஒரே காரணம் தான் அது உன் “உழைப்பு”. • முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ..அப்போதே அவன் திறமையும் வெற்றியும்அவனிடம் இருந்து போய் விடுகின்றது. • உன் ஒரு நாள் வெற்றி…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • முடியாது என்ற வார்த்தை முட்டாள்களினால் மட்டுமேபயன்படுத்தப்படும் வார்த்தை..அந்த வார்த்தையை நீ பயன்படுத்தாதே. • உங்கள் எதிரி தவறு செய்யும் பொழுதுஅதில் ஒரு பொழுதும் நீ குறுக்கீடு செய்யாதே. • வாழ்வில் நீ வெற்றி பெறும் போதெல்லாம்உன் முதல்…
சிந்தனைத் துளிகள்
• எப்போதும் பின்னோக்கிப் பார்க்காதேஎப்போதும் முன்னோக்கி நீ எதை செய்ய விரும்புகிறாயோஅதை பார்.. நீ வெற்றி பெறுவது உறுதி. • உன் வெற்றிக்கு நீ முயன்றால்உதவி செய்ய நான் தயாராக இருக்கின்றேன்..இப்படிக்கு தன்னம்பிக்கை. • அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம் ஆனால்உனக்கான…
சிந்தனைத் துளிகள்
• கண் பார்வை இல்லாதவன் குருடன் அல்ல..தன் தவறுகளை உணராதவனே குருடன். • எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதைஉங்கள் தன்னம்பிக்கையால் வென்று விடுங்கள். • நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்லமெதுவாக ஓடினாலும் வெற்றி தான். • எந்த…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்..ஒவ்வொரு நொடியும் துணிந்தால்நாம் அனைத்தையும் வென்று விடலாம். • முடியும் என்று நம்புவோருக்கு எதுவும் முடியும்..முயற்சி இல்லாத நம்பிக்கைகப்பல் இல்லாத கடல் பயணம்போன்றது என்பதை எப்போதும் நினைவில்வைத்துக் கொள்ளுங்கள். • மண்ணில் ஈரம்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • தவறான பதிலை காட்டிலும் மௌனம் சிறந்தது..எதிரியை விட நாக்கினையே அதிகம் அடக்க வேண்டும். • ஆசை இல்லாத முயற்சியால் பயனில்லை அதே போல..முயற்சி இல்லாத ஆசையாலும் பயனில்லை. • உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விடஉன்னால் ஒருவன்…