• Fri. Mar 29th, 2024

படித்ததில் பிடித்தது

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காகஉழைக்கும் போது மனிதனாகிறான்ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போதுஅவன் உண்மையான மனிதனாகிறான். மாற்றம் என்பது மானுட தத்துவம்மாறாது என்ற சொல்லை தவிரமற்றவை அனைத்தும் மாறிவிடும். அன்பு நிறைந்த பெண்ணிடம்காதல் கொள்வது என்பதுஒரு மனிதனை மறுபடியும்மனிதனாக்குகிறது. பிறக்கும் குழந்தைகள்அனைத்தும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான்மனிதத் திறமையின் உச்சக்கட்டம். எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின்மூலம் வாங்கப்படுகின்றது. நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின்மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விடசந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை. நீ தனிமையாய் இருக்கும் போதுவேலையின்றிச்…

படித்ததில் பிடித்தது

ந்தனைத்துளிகள் ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. “அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .“அந்த வீட்டை…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் சில நேரங்களில் நாம் எடுக்கும் பிழையான முடிவுகள் நம்மைசரியான பாதையில் பயணிக்க கற்றுக் கொடுக்கின்றன. மகான் போல வாழ வேண்டும் என்று அவசியம் இல்லை..மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..! வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது..!இன்று நீங்கள் அனுபவிக்கும் மிகப் பெரும் வலிகளேநாளை உங்களின்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி. இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன?’வகுப்பறையில் மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார்.”முல்லை என்பது ஒரு கொடி வகை தாவரம். அது பற்றிப் படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன்.”ஒரு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்.ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் சகதியான மனம் டான்சன், எகிடோ இருவரும் புத்த பிட்சுகள். ஒரு நாள் சகதியான தெரு ஒன்றில் நடந்து சென்று கொண்டிருந்தனர். மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது.ஒரு வளைவில் திரும்பும் போது, நாற்சந்தி போன்ற சந்திப்பின் ஒரு புறத்தில் அழகான இளம்பெண்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு ஃ பறவையினங்கள் போல இறந்து கிடக்கும். மயில் இயற்கையாக இறந்து கிடந்ததை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா?ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா?ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது!இயற்கையாக வயதாகி இறக்கும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் தாயின் இதயமே குழந்தையின் வகுப்பறை. மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும்.வளையாமலே இருந்தால் மனம் முறிந்து விடும். எண்ணம் ஒரு மலர்!மொழி அதன் மொட்டு!செயல் அதன் கனி! நேர்மையே எதையும் விற்பனை செய்வதற்கான மிகப்பெரிய தகுதியாக உள்ளது. மற்ற அனைத்து…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்முயற்சி உடையவனின் வளர்ச்சியை தடுக்க முடியாது.புதைத்தாலும் மரமாக முளைத்து எழுந்து நிற்பான். சிக்கல்கள் வாழ்க்கையில் அனைவருக்கும் இருப்பவைஅந்த சிக்கல்கள் உன்னை சிதைக்க வருபவை அல்ல.அவை தான் உன்னை செதுக்குபவை..! யாரும் உன்னை தூக்கி வீசினால்அவர்கள் முன்னால் உயரமாக வளர்ந்து நில்லு…அடுத்த தடவை…