படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • எல்லாம் தெரியும் என்பவர்களை விட..என்னால் முடியும் என்று முயற்சி செய்பவர்களேவாழ்வில் வெற்றி பெறுகின்றார்கள். • பயமும் தயக்கமும் உள்ளவர்களிடம் தோல்விஎன்பது வந்து கொண்டே இருக்கும்..பயத்தையும் தயக்கத்தையும் தூக்கி எறியுங்கள்..வெற்றி உங்கள் காலடியில் இருக்கும். • திறமை மற்றும்…
சிந்தனைத் துளிகள்
• உன்னால் தொட முடியாத வானம் கூட உயரமில்லை..நீ தொட வேண்டும் என்று முயற்சிக்கும்உன் தன்னம்பிக்கையின் முன்னால். • எனக்கு பிரச்சனை என்று சொல்லாதீர்கள்பிரச்சனை என்றால் பயமும் சோகமும் வந்து விடும்..எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள்..தைரியமும் தன்னம்பிக்கையும் தானாக…
சிந்தனைத் துளிகள்
• மற்றவர்கள் தோள் மீது ஏறி நின்று தன்னைஉயரமாக காட்டிக் கொள்வதை விட..தனித்து நின்று தன் உண்மையான உயரத்தைவெளிக்காட்டுபவனே சிறந்த தன்னம்பிக்கையாளன். • நம்மை அவமானப்படுத்தும் போது.. அந்த நொடியில்வாழ்க்கை வெறுத்தாலும்.. அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகிறது. •…
படித்ததில் பிடித்தது:
சிந்தனைத் துளிகள் 1. மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. 2. அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். 3. சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும் போது சக்தி…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • ஒரு நாள் அனைத்தும் மாறும் என்று காத்திருக்காமல்..இன்றே முடியும் என முயற்சி செய்வேதனைகளும் வெற்றிகளாக மாறும். • வானவில் தோன்றும் போது வானம் அழகாகின்றது..உன்னில் தன்னம்பிக்கை தோன்றும் பொழுது வாழ்க்கை அழகாகின்றது. • ஒவ்வொரு நொடியும் உன்…
சிந்தனைத் துளிகள்
• வாழ்க்கை எனும் ஏணியில் யாரையும் நம்பி ஏறக்கூடாது..வீழ்ந்தால் மீண்டும் எழுந்து வருவேன் என்ற தன்னம்பிக்கைஎப்போதும் இருக்க வேண்டும். • உன்னால் முடியாது என பலர் கூறும் வார்த்தைகள் தான்வெற்றிக்கான போதையை கொடுக்கும் வார்த்தையாக இருக்கும். • எங்கு நீங்கள் ஒதுக்கப்படுகிறீர்களோ..அவமானம்…
சிந்தனைத் துளிகள்
• உன்னால் முடியும் என்று நம்பு..முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே. • அடுத்தவர்களோடு உன்னை ஒப்பிட்டு உன்னை நீயேதாழ்த்திக்கொள்ளாதே உலகித்தில் உனக்கு நிகர் நீ மட்டுமே. • வெற்றி பெறும் நேரத்தை விடநாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும்நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • நேரத்தை வீணடிப்பது பணத்தை வீணடிப்பதற்கு சமம்.! • பணமும் வேண்டும்.. நல்ல குணமும் வேண்டும் என்றநோக்கத்துடன் செயல்படுங்கள். • தோல்வி அடைந்தால் விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..முயற்சி கூட செய்யாமல் இருப்பது மாபெரும் தோல்வி.! • உங்களின் எண்ணமும்…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • உங்களை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்வாகபேச வேண்டும் என்று அவசியம் இல்லை.! • மிக பெரிய தோல்வியில் தான்..மிக பெரிய வாய்ப்புக்கள் ஒளிந்திருக்கிறது. • சந்தேகம் தரும் எண்ணங்களை நீக்கி..நம்பிக்கை தரும் எண்ணங்களை சேர்த்தால்..வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.! •…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத் துளிகள் • நீங்கள் எந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்கிறீர்களோ.?அந்த அளவிற்கு வாழ்க்கையில் முன்னேறலாம். • எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக பயன்படுத்தினால்..திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.! • அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான்உண்மையான மகிழ்ச்சியை…