• Fri. Apr 19th, 2024

விருதுநகர்

  • Home
  • நான் அரசியலுக்கு வந்திருப்பது காலத்தின் கட்டாயம் என தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் பேச்சு…

நான் அரசியலுக்கு வந்திருப்பது காலத்தின் கட்டாயம் என தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் பேச்சு…

சிவகாசியில் அதிமுக கூட்டணியிம் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன்.., நான் அரசியலுக்கு வந்திருப்பது காலத்தை கட்டாயம் எனவும் அரசியலுக்கு வருவேன் என்பது தெரியும் ஆனால் இவ்வளவு விரைவில் அரசியலுக்கு…

எனக்கு முதுகெலும்பில்லை எனக் கூறும் மு.க.ஸ்டாலின் வேண்டுமென்றால் நேரில் வந்து எனது முதுகெலும்பின் பலத்தை பரிசித்து பார்க்க தயாரா..? எடப்பாடி பழனிச்சாமி சவால்…

சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். விஜய பிரபாகர் படித்தவர் நல்லவர் வல்லவர், திறமையானவர். நல்ல மகனை வளர்த்து விஜயகாந்த மக்களுக்காக கொடுத்துள்ளார். அதிமுகவை யார் யாரோல்லாம் அழிக்க முற்பட்டார்களோ அவர்கள்…

வேட்பாளரின் பெயரை சொல்ல திணறிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன்…

சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாள விஜயபிரபாகரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய…

சிவகாசியில் குத்தாட்டம் போட்ட அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி…

சிவகாசியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், முன்னிலையில் வடக்கு ஒன்றிய செயலாளர் பெட்டி கருப்பசாமி மேடையில் நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அவரை பார்த்த தொண்டர்களும் விஜயகாந்த்தின் “பொட்டு…

தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த ராதிகா

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாசரத்குமார் தேர்தல் பிரச்சாரம் செய்த போது அங்கு மக்கள் கூட்டம் இல்லாததால், தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு கோபமாக கிளம்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில்…

அருப்புக் கோட்டையில், மகளிர் தினவிழா:

அருப்புக் கோட்டையில் பல்நோக்கு சமூக சேவா சங்கம் சார்பாக மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. அருப்புக்கோட்டை பல்நோக்கு சமூக சேவை மற்றும் விருதுநகர் மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு மற்றும் பல்நோக்கு சமூக சேவா சங்கம் சார்பாக உலக பெண்கள்…

தமிழ் படிக்கத் தெரியாதவர் வேட்பாளராக அறிவிப்பு

மேடைக்கு மேடை நம் தாய்மொழியான தமிழைப் பற்றி வீர வசனம் பேசும் நாம் தமிழர் கட்சியில், தமிழ் படிக்கத் தெரியாதவர் ஒருவரை விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள மேலக்கலங்கலைச் சேர்ந்தவர் சி.கவுசிக் (27).…

ஊதிய உயர்வு வழங்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் : டெங்கு ஒழிப்பு பணியாளர்கள்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில், எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்காவிட்டால் நாங்கள் தேர்தலைப் புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் பரவிய டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு…

விஜயகாந்தின் புதல்வர் விஜய பிரபாகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்-முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு .

அதிமுக , தேமுதிக தொண்டர்கள் உயிரைப் பணயம் வைத்து விஜயகாந்தின் புதல்வர் விஜய பிரபாகரனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக கட்சியின் வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் மாவட்ட…

விருதுநகரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய ராதிகாசரத்குமார்

விருதுநகர் மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதிகாசரத்குமார் இன்று தனது பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளார்.பா.ஜ.க.வுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைந்தது. இதனை தொடர்ந்து வரும் பாராளுமன்ற தேர்தலில் விருதுநகரில் பா.ஜ.க. சார்பில் சரத்குமாரின் மனைவியும்,…