• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி..,

போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி..,

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாயில்பட்டியில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வலத்தை சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குருசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதை உறுதி செய்வதை மக்களுக்கு எடுத்துரைக்கும்…

அதிமுக சார்பில் போட்டியிடும் கே டி ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம்..,

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் . ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாட்சியாபுரம், பேருந்து நிலையம், பைபாஸ் சந்திப்பு சாலை, தேவர் சிலை, திருத்தங்கல்…

நூல் மற்றும் மூல பெருள்கள் விலை உயர்வால் நாள் ஒன்றுக்கு 3கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் 100க்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதுக்கு நேரடியாக 3000 பேரும் மறைமுகமாக பத்தாயிரம் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதியில் உற்பத்தி செய்யக்கூடிய (பேண்டேஜ் ) மருத்துவத் துணி இந்தியா…

சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரனை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சுமார் 18-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்தவெளி ஜீப்பில் சென்று அவர் ஆதரவு திரட்டினார்.…

அ.தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் தேர்தல் பிரச்சாரம்..,

விவசாயிகளின் நலன் காக்க நடவடிக்கை எடுப் பேன் என பிரசாரத்தின் போது திருச்சுழி அ. தி.மு.க. வேட்பாளர் எம். எஸ்.ஆர்.ராஜவர்மன் தெரிவித்தார். திருச்சுழி சட்டமன்ற தொகுதி நரிக்குடி ஒன்றியத்தில் உள்ள கமலிபுளியங்குளம். முக்குளம், வீரக்குடி, , வள்ளக்குளம், மானூர், மறையூர், சேதுராயனேந்தல்,…

இஸ்லாமிய மக்களிடம் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி….

சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் , முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசி பேருந்து நிலையம், KTR பாலம், மணிநகர், முஸ்லிம் நடுத்தெரு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார. பிரச்சாரம் மேற்கொள்ள வருகை…

கே.டி.ராஜேந்திர பாலாஜி மாட்டுவண்டியில் பயணித்தபடி வாக்கு சேகரிப்பு..,

சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று திருத்தங்கல் பாலாஜி நகர், முத்துமாரி நகர், விஸ்வகர்மா நகர் ஒரு லிட்டர் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய மாட்டு வண்டியில் பயணித்தபடி…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- ஒருவர் பலி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 60 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக்…

வெடி விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நைனார் நாகேந்திரன்..,

விருதுநகர் மாவட்டம் வானம் பார்த்த பூமி இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது இந்த பட்டாசு தொழில்கள் அரசு அதிகாரிகளின் அதிகமான நெருக்கடி மற்றும் தீவிரம் காட்டுவதின் காரணமாகத்தான் இது போன்ற இப்பகுதி மக்கள் அவசரகதியில் பார்க்கும் வேலையினால் இதுபோன்ற வெடிவு ஏற்படுவதாக…

அ தி மு க சார்பில் விருதுநகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்..,

சட்டமன்ற தேர்தலில் அ தி மு க சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வி ஜி கணேசன் இன்று மாலையில் அல்லம்பட்டி பகுதியில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார். பிரச்சராத்திற்கு வந்த வி ஜிகணேசன் அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் கே கே…